Edappadi

சீட் பிடிப்பதில் மோதல்.. சக மாணவர்களால் 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில், பள்ளிப் பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கிய நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த…

2 months ago

அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில்,…

7 months ago

அழிவை நோக்கி செல்கிறார் அண்ணாமலை… அதிமுகவை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இருக்கா? ஜெயக்குமார் ஆவேசம்!

அண்ணாமலை கட்சி தலைவர் போல் அல்ல கார்பரேட் மேலாளர் போல் செயல்படுகிறார். அதிமுகவை தொட்டுப்பார்த்தால் அவன் கெட்டுப்போவான். ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது.…

7 months ago

அண்ணாமலைக்கு சிக்கல் மேல் சிக்கல்.. குவியும் அவதூறு புகார் : அதிமுகவினர் அதிரடி!

அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில்…

7 months ago

கூட்டணியில் இருக்கும் போது நாங்க நல்லவங்க.. இப்ப கெட்டவங்களா? அண்ணாமலைக்கு இபிஎஸ் சுளீர்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசால் அதிமுக நிர்வாகிகள்…

7 months ago

எரியுற தீயில் எண்ணெய் ஊற்றுவதா? பள்ளி பாட புத்தகங்கள் விலை உயர்வுக்கு திமுக அரசு மீது இபிஎஸ் சாடல்!!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ,…

8 months ago

கருணாநிதியாலே முடியல.. CM ஸ்டாலின் எங்களுக்கு ஜூஜூபி : கொக்கரிக்கும் செல்லூர் ராஜு!

மதுரை மாநகர் அதிமுக கழகம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு தலைமையில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு…

8 months ago

போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளையே பெட்ரோல் குண்டு வீசறாங்க.. குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்ல : இபிஎஸ் விளாசல்!

தமிழகத்தில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை…

8 months ago

This website uses cookies.