ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.அரசு விடுமுறை தவிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும்…
பல்லடத்தில் தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து…
அன்னூர் அருகே கெம்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை…
கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு…
ஆரத்திக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ 2023ம் ஆண்டு ஜுலை மாதம் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி…
This website uses cookies.