மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர்…
வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கட்சியின் வேலூர்…
காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர்…
திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்லை என்றும், இரண்டும் ஒன்று தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேனி…
திமுக தில்லுமுல்லு செய்வார்கள் என்றும், 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள் என்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தள்ளார்.
29 பைசா மோடி, தூத்துக்குடியில் கனிமொழி-யை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை, காரணம் என்ன? தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக…
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே 2021ம் ஆண்டு திமுக…
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். அருப்புக்கோட்டை நகர் பகுதியில்…
கரூரில் மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்களை அடைத்து வைப்பதாக திமுக மீது அதிமுக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர்…
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கோவை மாவட்ட பாமக அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 19ம் தேதி ஒரே…
வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திமுக'தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
*10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே பாஜகவுக்கு இறுமாப்பு வந்து விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் சிவகங்கை…
கோவையில் திமுகவினரும், பாஜகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற…
எனக்கு எதிராக மொட்டை கடிதம் எழுதி தேர்தல் நேரத்தில் சிலர் கோஷ்டி மோதல் ஏற்படுத்த நினைப்பதாக நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியில்…
கோவை - மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த அதிமுகவினர், அங்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டனர்.…
கோவை ; குஜராத்தில் படேல் சிலை 3000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைத்த நிலையில், அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கலாமா? என்று…
அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை…
தெலுங்கு மொழியில் பேசி பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்…
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக…
கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!
ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
This website uses cookies.