சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (36) ஏ.சி மெக்கனிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில்…
மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அநத பகுதி முழுவதிலும்…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை வழக்கமாக அரசு பேருந்து கோத்தகிரி நோக்கி ஓட்டுனர் பிரதீப் வயது 40 இயக்கி சென்றுள்ளார்.…
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஃப்ரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர்கள் கௌதம்-பிரியா தம்பதி…
வனவிலங்குகளுக்காக வயலில் கொளுந்தனார் வைத்த மின்சார கம்பி… பறிபோன தம்பி மனைவியின் உயிர்!! தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரை கோட்டை வாளையம்பள்ளம் பகுதியை சேர்ந்த…
This website uses cookies.