elephant attack

ஆக்ரோஷமாக துரத்திய யானை… அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த…

2 weeks ago

தேன் எடுக்க வனப்பகுதிக்குள் சென்ற 20 வயது இளைஞர்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம் : விசாரணையில் ஷாக்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான் என்பவரின் மகன் ஜெபஸ்டீன் (வயது 20).…

2 weeks ago

இது ரொம்ப ஓவர்? கோவில் யானை என நினைத்து காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்க சென்ற பக்தர்.. ஷாக் காட்சி!

கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழ் கடவுள் முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால்…

9 months ago

தினமும் கோவை மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.. நேற்று கூட ஒருவர் பலி : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி புகார்!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர…

9 months ago

தொடர்ந்து கிராமத்திற்குள் உலா வரும் கொம்பன்… தலைதெறிக்க துரத்திய ஒற்றை காட்டு யானை ; பறிபோன உயிர்..!!!

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அப்பைய்யா…

12 months ago

யானைகளின் கூடாரமாக மாறிய வயநாடு… அதிகரிக்கும் உயிரிழப்புகள் ; ஸ்பாட்டுக்கு வந்த ராகுல்.. கண்ணீரில் குமுறிய மக்கள்!

யானைகளின் கூடாரமாக மாறிய வயநாடு… அதிகரிக்கும் உயிரிழப்புகள் ; ஸ்பாட்டுக்கு வந்த ராகுல்.. கண்ணீரில் குமுறிய மக்கள்! கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியின் அருகே உள்ள…

1 year ago

காட்டு யானைகளிடம் இருந்து நூலிழையில் குழந்தை, மனைவியுடன் தப்பிய கட்டிடத் தொழிலாளி : பதை பதைக்க வைக்கும் காட்சி!

காட்டு யானைகளிடம் இருந்து நூலிழையில் குழந்தை, மனைவியுடன் தப்பிய கட்டிடத் தொழிலாளி : பதை பதைக்க வைக்கும் காட்சி! கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம்…

1 year ago

பணிக்கு சென்றவர்களை ஆக்ரோஷமாக துரத்திய யானைகள்… தூக்கி வீசி மிதித்ததில் பெண் உட்பட இருவர் பலி!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா தங்கள்…

2 years ago

முதியவரை துரத்தி சுவற்றை உடைத்து கோவை மக்களை மிரட்டும் மக்னா யானை : ஆக்ரோஷமாக ஓடி வரும் காட்சி!!

தர்மபுரியில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை வனத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது மதுக்கரை போடிபாளையம் பகுதியில் நடமாடி வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட…

2 years ago

ஒற்றை காட்டு யானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் உயிரிழப்பு.. கோவை குற்றாலம் அருகே அதிர்ச்சி!!!

கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த சிறுவாணி அடிவாரத்தில்…

3 years ago

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: வாழையை சேதப்படுத்தி அட்டூழியம்…அச்சத்தில் உறைந்த குன்னூர் மக்கள்..!!(வீடியோ)

நீலகிரி: குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு…

3 years ago

This website uses cookies.