குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார்…
சுவாமி சிலையை தொட்டு வணங்கிச் சென்ற காட்டு யானை… கோவை அருகே நெகிழச் செய்த சம்பவம்…!! கோவை காருண்யா பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்த யானை…
ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை… உயிரை பிடித்து ஓடிய மக்கள் : நொடியில் நடந்த மரணம் : ஷாக் சிசிடிவி காட்சி! வயநாடு அருகிலுள்ள மணந்தவாடி…
குட்டியை தூங்க வைக்கும் தாய் யானை… அரவணைத்து உறங்கும் அழகான க்யூட் வீடியோ!! கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகாமையில் தன்னுடைய…
கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை… ஆம்புலன்ஸ் சேதம்.. அதிகாலையில் அலறிய மக்கள் : வனத்துறை எச்சரிக்கை!! கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்…
லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்! கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே…
பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்! ஓசூர் அருகே சானமாவு…
தாய் அன்புக்கே ஈடேதம்மா.. வழிதவறி சென்ற குட்டி.. சேர்த்த வனத்துறை.. அரவணைத்த தாய் யானை : வைரலாகும் தூங்கும் வீடியோ! கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த வாரம்…
கோவையில் வழிதவறி வந்த 5 மாத குட்டி யானை… தாய் யானையை தேடி பயணம் : வனத்துறை செய்த நெகிழ்ச்சி செயல்!! கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு…
கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து…
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. ஆனைமலையை அதிர விட்ட சுள்ளிக் கொம்பன் : அலர்ட் ஆன வனத்துறை!! ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு கேரளாவிலிருந்து கட்டக்கொம்பன். இவனை தமிழ்நாடு…
குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைந்த ஒற்றைக் காட்டு யானை.. மக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், புல்லாக்காகவுண்டன் புதூர் பகுதியில்…
தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை : பேசி வழியனுப்பிய விவசாயி…. வைரலாகும் வீடியோ!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமம் மலை அடிவார…
மொத்தமாக வந்த யானைக் கூட்டம்… 60 யானைகள் வந்ததால் அச்சம் : 10 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!! கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிலிருந்து அக்டோபர்,…
விவசாய குட்டையில் சிக்கிய 4 வயது யானை… கடவுள் போல வந்த வனத்துறை : நன்றி கூறிய கொம்பன்.. (வீடியோ)!! கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை…
ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய கோவில் யானை : வைரலாகும் குறும்பு வீடியோ!!! தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது இந்த…
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்… வாழைத் தோட்டத்தில் நுழைந்து அட்டகாசம் : பொதுமக்கள் அச்சம்!! கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட…
இரவு நேரத்தில் வனக் கல்லூரி சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தில் பாகுபலி யானை நுழைந்தால் பரபரப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரம்மாண்ட உருவம் கொண்ட பாகுபலி என்ற…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி…
கோவை மாவட்டம் மருதமலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு…
கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை கடந்த…
This website uses cookies.