திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள வரதமாநதி அணை, பாலாறு அணை ,சத்திரபட்டி, கோம்பைபட்டி, புதுக்கோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில்…
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்று…
தேனி ; கம்பத்தில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் காட்டு யானை நெல்லை வன பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாஞ்சோலை மலை…
நெல்லை ; தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு அகத்திய மலையில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்…
தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள் கோயில் வன பகுதியில் சுற்றியது. இதை…
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை கடந்து தனியார் உணவகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள், சுற்றுச்சுவரைத் தாண்டி வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல்…
கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக…
கோவை ; வால்பாறை அருகே வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை கேரளா வனப்பகுதியில் அதிரப்பள்ளி வன…
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இப்பகுதியில் சுமார் 400"க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால்…
கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்திற்குள் யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் உள்ளது. இப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக…
பத்து பேரை பலி வாங்கிய "அரிசிக்கொம்பன்" யானை, தமிழகத்தின் மேகமலையில் மணலார் அணைப்பகுதியில் உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை…
கோவை ; பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் பாட்டு பாடி அசத்திய வன அதிகாரியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை…
கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக காணப்படும், என்பதால் மாங்கரையில்…
ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டில் உயிரிழந்த கர்ப்பிணி யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்பு வனப்பகுதியில் வீசிச் சென்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம்…
நீ மட்டும்தான் ஆடுவியா.. நானும் ஆடுவேன் : இளம்பெண்ணுக்கு இணையாக நடனமாடிய யானை.. கியூட் வீடியோ!! உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. இதில் வனவிலங்குகள்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் வனப்பகுதியை விட்டு…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பதியை விட்டு…
கோவை தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள்…
நடிகர் சத்யராஜ் சகோதரிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!! கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா( நடிகர் சத்யராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான…
தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி…
This website uses cookies.