ஒடிசாவில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டுடன் காடு பகுதியைச்…
காரைக்குடியில் கார்த்தி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பா.ஜ., கடந்த காலத்தை போலவே வருங்காலங்களிலும் மக்களை வஞ்சிப்பார்கள். எந்த மாற்றமும் இருக்காது.வரும் பட்ஜெட் ஏமாற்றம்தான் தரும். மோடி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். திருமணம் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில்…
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக்…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம். விசாரணை கைதி…
வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட 11…
PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்ட…
திருச்சி எம் ஜி ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி இவர் மீது மீது ஐந்து கொலை வழக்கும் மற்றும் 60 க்கும் மேற்பட்ட…
திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் நிர்வாகியும் ரவுடியுமான நவீன் குமார் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணையில் திருச்சி…
திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்த கொம்பன் என்கிற ஜெகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில்…
போலீசாரை தாக்கி தப்பியோடிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி பலி.. நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளான்குளியில் சாலை…
தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சிபுர என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!! காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபா என்ற…
திருச்சி ; பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் என்கவுண்ட்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…
சென்னை அருகே அதிகாலை நடந்த என்கவுன்டர்… 2 ரவுடிகளை ஓட ஓட சுட்டுக் கொலை செய்த போலீசார்..!!! திருவள்ளூர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி தலைவர்…
போலீசாரின் போலி என்கவுண்டர்? சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு…
காஞ்சிபுர கண்ட்ரோலே ரவுடி கையில்.. போலீசார் போட்ட ஸ்கெட்ச் : தானாக சிக்கிய விஷ்வா… விட விடத்துப்போன மக்கள்!!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டியில் போலீசாரை…
சென்னை அருகே இரு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரி பகுதியில்…
முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்பியின் மகனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பகுஜன்…
பொய்யான வழக்கு பதிந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மதுரையை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ளகாளியை என்கவுண்டர் செய்ய…
This website uses cookies.