லாட்டரி அதிபர் மார்ட்டினை சுற்றி வளைக்கும் ED… கோவை, சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை..!!
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு…
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு…
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய…
ED வசம் சிக்கிய லாட்டரி அதிபர் மார்டின்… வீடு, ஹோமியோபதி கல்லூரிகளில் அதிரடி சோதனை!!! கோவை துடியலூரில் வெள்ளக்கிணர் பகுதியில்…
ED வசம் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : படியேறிய அமலாக்கத்துறை… கிடைக்கும் கிரீன் சிக்னல்?!!! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…
வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்புடைய இடங்களில்…
முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது…
விடாத அமலாக்கத்துறை… எம்பி வீட்டில் அதிரடி ரெய்டு : சிக்கலில் ஆளுங்கட்சி.. மீண்டும் அதே வழக்கில்…!!! மதுபான கொள்கையை வகுப்பதில்…
பாஜகவின் அடிமடியில் கை வைத்த அமலாக்கத்துறை… சென்னையில் பாஜக பிரமுகர்கள் வீட்டில் சோதனையால் பரபரப்பு!! தமிழகத்தில் இன்று சென்னை, தஞ்சை…
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட மணல் அதிபர் ராமச்சந்திரனை, கஸ்டடியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீர் திருப்பம்… பிறழ் சாட்சிகளாக மாறிய 6 பேர் : என்னதான் நடக்குது?!! கடந்த…
இன்றுடன் சிறைவாசம் ஓவர்… அடுத்த கட்ட மூவ் என்ன? செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்?!! அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர்…
நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்…
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு…
சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது….
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமலாக்கத்துறை…
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் திணறி வரும் நிலையில் அவர்களோடு இப்போது அமமுக…
அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில்…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத…