ஈரோடு நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். ஈரோடு: சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர்…
ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு: ஈரோடு மாவட்டம், கதவணை…
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (37) ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சிவகாமி…
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெட்டி தேய்க்கும் தொழிலாளி அப்புசாமி -செந்தாமரை தம்பதி. இவர்களது மகன் சத்யானந்த் வயது 28. இவர் ஏசி…
ஈரோடு அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்…
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை…
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், அபி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்என்ற பெயரில் ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவரது…
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து…
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக நான்கு முனை போட்டி நிலவும். விஜய் வந்தால் தான் சாய்ஸ் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த…
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது குடியரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,…
திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார், MCA படித்து விட்டு பெங்களூருவில் சாப்ட்வேர்…
சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை இரவோடு இரவாக சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்கள் நெகிழ வைத்த சம்பவம். ஈரோடு அடுத்த காளை மாடு சந்திப்பில் ரயில்வே…
ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில்…
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சாலையில் காரை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில்…
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…
பள்ளிபாளையத்தில் அரசு மதுபான மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு தரப்பினர் நடு சாலையில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஜீவா…
தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்! தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம்…
அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். 45 ஆண்டுகளுக்கும்…
மிஸ் கூவாகம் தேர்வு.. திருநங்கை குழந்தைகளை வெறுக்காதீங்க : பட்டத்தை தட்டிச் சென்ற ஈரோடு ரியா உருக்கம்! விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை,…
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது.…
அடுத்த இரண்டு நாட்கள் பாஜக அரசை ஓட ஓட விரட்டுவது குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
This website uses cookies.