பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக வழங்கிய டோக்கன் போதவில்லை என பெண் ஒருவர் திமுக நிர்வாகியிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
குமாரபாளையம் அருகே திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது, ஆரத்தி எடுத்த மூதாட்டி தட்டில் பணம் போடவில்லை என்று புலம்பிய காட்சிகள் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்…
கோபி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கண காணிப்பு நிலைக்குழவினரை பகிங்கிரமாக மிரட்டிய பாஜ வேட்பாளர் ஏபி முருகானந்தம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன்…
தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேச மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி…
உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.பி.. திடீர் தற்கொலை முயற்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த…
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரியிலிருந்து…
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார்…
ஈரோடு - பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல…
தமிழக அரசு மத்திய அரசு உதவியோடு அமெரிக்க நாட்டில் தொன்மையான சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள்…
ஆளுநர் தழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் அவர்களது வேலையை பார்க்க வேண்டும் என்றும், அதனை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைய கூடாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தனக்கு தெரியவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் மர்மமான கூட்டத்தை…
கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!! கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய இரண்டு பெண் மாவேயில்டுகள் தமிழகதிற்குள் ஊடுருவலா என…
சென்னிமலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை பேச்சு எழுந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வருகிற 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வராக்குவது என பாஜக தலைமை கூறியதாலே பாஜகவுடன் முறிவு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர்…
கரூர் அருகே காட்டுப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்,…
'நான் போவேன், இல்ல இங்கேயே மல்லாக்கா படுப்பேன்' என வடிவேல் காமெடி பாணியில் ஈரோட்டில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட மது பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு காளை…
அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட மகளிர் பெண்களுக்கான திட்டம் நிறுத்தியதால் தான், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை…
ஓரே நாடு ஓரே தேர்தல் முன்னாள் குடியரசுத்தலைவரின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து பா.ம.க நிலைப்பாட்டை அறிவிப்போம் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். ஈரோடு…
This website uses cookies.