ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அண்ணன், தங்கை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் தொடர்பான…
தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன…
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே காரை வழிமறித்த காட்டு யானைகளிடம் இருந்து, காரில் வந்தவர்கள் தப்பியோடிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில்…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுகவில் 13 கவுன்சிலர்களும் பாஜகவில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர் .. இந்த நிலையில் மொடக்குறிச்சி பேரூராட்சியில்…
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலையை உயர்த்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் அறிவித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வு ,…
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தண்ணீர் கஷ்டம் என்பது மறைந்து போகும் அளவிற்கு மழை வந்துள்ளது என ஈரோட்டில் திமுக நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சத்தியமங்கலம் அருகே காதல் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்ற இளைஞன் மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே நன்றாக படிக்க சொல்லி கண்டித்த தாயை மகன் கொலை செய்ததால் பரபரப்பு.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி…
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியை சுற்றி கட்டப்பட்ட மதில் சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால், விரைவில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக பொதுமக்கள்…
ஈரோடு அருகே பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல…
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்த காட்டு யானையை விரட்டியபோது யானையிடம் சிக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி…
அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவே எங்களது புகழ் பாடுவே நடக்கும் விழாக்கள் அல்ல என்றும் மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என ஈரோட்டில்…
ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி, நெசவாளர் பிரிவின் சார்பில் தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். கடந்த 2015ம்…
உங்களைப் போல விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு - அறச்சலூர் அருகே உள்ள ஓடா நிலையில் தீரன் சின்னமலை…
தேசிய இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள், புதிதாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்…
ஈரோடு : அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏவான ஏஜி வெங்கடாசலம்,…
ஈரோடு : ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் 16…
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த வினோத்…
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை துரத்தும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக…
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு,…
This website uses cookies.