ஈரோடு

16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடுமை : தாய், 2வது கணவர் உட்பட மூன்று பேர் கைது… ஈரோட்டில் நடந்த பயங்கரம்!!

ஈரோடு : மைனர் பெண்ணின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை சூரம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோட்டை சேர்ந்த 16 வயது…

3 years ago

32 வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்த எங்கள் பிள்ளை : பேரறிவாளன் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்…!!

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர்…

3 years ago

கிடுகிடுவென உயரும் நூல் விலை…பின்னலாடை நிறுவனங்கள் முடங்கும் அபாயம்: 3 மாவட்டங்களில் வேலை நிறுத்தம்..!!

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன…

3 years ago

லாட்டரியால் ரூ.62 லட்சம் இழப்பு…? திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம் என கூறி விசைத்தறி உரிமையாளர் தற்கொலை : பரபரப்பு வீடியோ!!

ஈரோடு : லாட்டரியில் பணத்தை இழந்த முதியவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்…

3 years ago

கதவுகளை திறந்து வைக்கும் வீடுகளை குறிவைக்கும் டவுசர் கொள்ளையர்கள்: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்…நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல்: இரவுநேரத்தில் கதவுகளை திறந்து வைத்து தூங்கும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில்…

3 years ago

சமூக செயற்பாட்டாளர் மீது கொலைவெறி தாக்குதல்: சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்…பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!

ஈரோடு: சென்னிமலையில் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தது பெரும்…

3 years ago

திம்பத்தில் திரும்ப முடியால் திணறிய லாரி : தமிழகம் – கர்நாடகா இடையே போக்குவரத்து கடும் பாதிப்பு..வாகன ஓட்டிகள் அவதி!!

ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால், இரு மாநிலங்களுக்கிடையே இரண்டு மணிநேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில்…

3 years ago

காசு, பணம் வந்தால் உயர்சாதி ஆகிவிடுவாரா இளையராஜா..? தபேலா அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளரா..? EVKS இளங்கோவன் சர்ச்சை பேச்சு…!!

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய இசைஞானி இளையராஜா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் “நீட்” தேர்வு மற்றும்…

3 years ago

மீண்டும் தலைதூக்கும் திம்பம் பிரச்சனை…நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு..!!

திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர கனரக வாகனங்களுக்கு நிரந்தரத் தடை விதித்த நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, திங்கட்கிழமை கடையடைப்பு, காத்திருக்கும் போராட்டம், லாரிகள் ஓடாது…

3 years ago

தனியார் ஆலையில் லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி : இழப்பீடு கேட்டு போலீஸ் மீது தாக்குதல்…வாகனங்கள் சேதம்.. வெளியான சிசிடிவி!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.…

3 years ago

படு பாதாளத்திற்கு சென்ற சின்ன வெங்காயம் விலை : கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!!

ஈரோடு : தாளவாடி மலைப்பகுதியில் சிறிய வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாளவாடி மலைப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு…

3 years ago

சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து எச்சரித்த சிறுத்தை : விடாமல் துரத்திய காட்சி வைரல்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் சென்ற வாகனத்தை சிறுத்தை ஒன்று எதிர்த்து நின்று துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…

3 years ago

இரண்டு வருடங்களுக்கு பிறகு களைகட்டிய பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா : குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!!

ஈரோடு : இரண்டு வருடங்களுக்கு பிறகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.…

3 years ago

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை…உள்ளூர் மக்களுக்கு அனுமதி: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்..!!

ஈரோடு: ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு இரவு நேர தடை விதிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்…

3 years ago

திம்பம் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!!

ஈரோடு : திம்பம் மலைப்பாதை போக்குவரத்து நிறுத்தம் தொடர்பாக ஆளில்லா விமானம் மூலம் திம்பம் மலைப் பாதையில் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலங்களை…

3 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு நினைவு பரிசு : மகளிர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கம் கவுரவம்!!

ஈரோடு : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் போற்றும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு அனைத்து வணிகர் சங்கத்தினர்…

3 years ago

தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி : சோகத்தில் மூழ்கிய சக ஊழியர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே…

3 years ago

யானைகளை செல்ஃபி எடுத்த வாகன ஓட்டி : புதரில் இருந்து வந்த யானை ஆக்ரோஷத்துடன் வாகனத்தை துரத்திய காட்சி!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன ஓட்டியை புதர் மறைவில் மறைந்திருந்த யானை…

3 years ago

ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம் : வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு செய்ய சுமார் 50 நிமிடங்கள் தாமதம்…

3 years ago

பிரிந்து போன மனைவி, தொடர்பை துண்டித்த காதலி : மன வேதனையில் ஹோட்டல் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு…

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

3 years ago

குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து: பொதுமக்கள் அவதி…!

ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி…

3 years ago

This website uses cookies.