இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தை சேர்ந்த…
மனைவியை மூன்று முறை தேடி வந்த கள்ளக்காதலனை கணவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல் (56).…
சென்னையில், கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர்…
தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு…
உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம்,…
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தனிமையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர்…
தங்கையுடன் தகாத உறவில் இருந்த நபரைத் தட்டிக் கேட்டதால் அண்ணன் உறவு முறை நபர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர்: விருதுநகர்…
காஞ்சிபுரத்தில், பலருடன் தகாத உறவில் இருந்த தன் மனைவியை தானே கொலை செய்ததாக கணவர் காவல் நிலையத்துக்குச் சொல்லிவிட்டு தலைமறைவாகினார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை…
This website uses cookies.