Farmers

வீட்டிற்கே சென்று நன்றி கூறிய விவசாயிகள்.. தமிழக அரசு பற்றி இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை..!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று…

நாங்க உங்க அடிமையில்லை.. உங்க கிட்ட பிச்சையா கேட்டோம்? சார் பதிவாளரை மிரள விட்ட விவசாயி.!(வீடியோ)

கோவை மாவட்டம் அன்னூரில், சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்காக 3600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டுஅரசு திட்டமிட்டது….

மரத்தின் மேல் வீடு: அசத்திய விவசாயிகள்: ஆச்சரியத்தில் உறைந்த வரலாற்று ஆய்வாளர்கள்…!!

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, மர வீட்டில் வசிக்கும் பெருமாள் மற்றும்…

வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படி புரியும்? அண்ணாமலை அட்டாக்!

காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர்…

மக்களின் பிரச்சனை உங்களுக்கு காமெடியா போச்சா..? . CM ஸ்டாலினுக்கு மட்டும் தானா..? ஆர்பி உதயகுமார் ஆவேசம்…!!!

மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுப்பு நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை…

52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு!

52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில்…

‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத்…

இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு!

இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு! விழுப்புரத்தில் தமிழக…

விவசாயிகள் மீது நள்ளிரவிலும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு… எல்லையில் துணை ராணுவத்தினர் குவிப்பு… டெல்லியில் பதற்றமான சூழல்…!!

டெல்லியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நள்ளிரவிலும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. தலைநகர் டெல்லியில் பரபரப்பு..!!

தலைநகர் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளின் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவி…

இனிப்பை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு… ஒரு கட்டு ரூ.300 வரைக்கும் மட்டுமே விற்பதாக வேதனை!!

இனிப்பை விளைய வைக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு கட்டு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் விற்பனை செய்வதாகவும்…

சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!!

சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!! மத்திய அரசு சார்பில் மத்திய…

கலைஞர் உயிரோட இருந்திருந்தால் கூட இந்த ஆட்சியை விரும்பியிருக்க மாட்டார் : போராட்டத்தை அறிவித்த காவிரி டெல்டா சங்கம்!

கலைஞர் உயிரோட இருந்திருந்தால் கூட இந்த ஆட்சியை விரும்பியிருக்க மாட்டார் : போராட்டத்தை அறிவித்த காவிரி டெல்டா சங்கம்! டெல்டா…

விவசாயிகளை வஞ்சித்த CM ஸ்டாலின்… 15 சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை… கண்ணீர் விடும் விவசாயிகள் ; பி.ஆர். பாண்டியன்..!!

முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்…

கனமழையால் 15,000 வாழை மரங்கள் நாசம்.. கண்ணீர் விடும் கோவை விவசாயிகள் ; நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

கோவை: நேற்று பெய்த கன மழையில் 15000 வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்க வேண்டும்…

என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!

வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து…

நெற்பயிர்களை அழித்து புறவழிச்சாலை.. விவசாயிகள் எதிர்ப்பு : செம்மண் கொட்டியதால் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்..!!

தஞ்சாவூர் அருகே நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் முன்பு…