விழுப்புரத்தில் பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம்: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில்…
வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூர் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ், கோயம்புத்தூர் நகரத்திற்கான சிறப்பு வானிலை…
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ளது. நேற்று பிற்பகல் வங்ககடலில் உருவான இந்த புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கும் என…
வேகமாக நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை: தெற்கு…
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில்…
ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை:…
This website uses cookies.