மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த…
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ… அலறிய நோயாளிகள் : சுற்றி வளைத்த தீயணைப்பு வீரர்கள்!! சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ…
பிரபல நாளிதழ் அலுவலகத்தில் திடீர் தீ.. அதிகாலையில் மதுரையை ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்!!! மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள பிரபல (தினமலர்) நாளிதழ் அலுவலகத்தில்…
ரயில்வேக்கு வந்த அடுத்தடுத்த சோதனை.. விரைவு ரயிலில் திடீர் தீ : அலறி ஓடிய பயணிகள்.. திக் திக் சம்பவம்!! தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் வசதிக்காக நாடு…
தரைத்தளத்தில் ரசாயன கிடங்கு… பற்றிய தீ : அடுக்குமாடி குடியிருப்பில் பரவியதால் கோரம்.. 9 பேர் பலியான சோகம்!! ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை…
ரொம்ப கொடுமை… விஏஓ அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர் : பொங்கல் வேஷ்டி சேலைகள் எரிந்து நாசம்!!! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூரில் கிராம நிர்வாக…
ஐஸ்கிரீம் கிடங்கில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.. போலீசார் விசாரணை!! ஓசூர் ஆவலப்பள்ளி அட்க்கோ பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65)கடந்த 40 ஆண்டுகளாக…
அரசு பள்ளியில் தீ… விடைத்தாள்கள் எரிந்து நாசம் : திட்டமிட்டே தீ வைத்த மர்மநபர்கள்? போலீசார் விசாரணை!! கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு…
கிறிஸ்துவ திருமண விழாவில் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்ததால் மணமக்கள் உள்பட 120 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த…
ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து 2500 கோழிக்குஞ்சுகள் எரிந்து சேதம் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திண்டுக்கல்…
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர்.…
கோவை ஈச்சனாரி- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான புகைமூட்டம் நிலவியது. குப்பையில் பிடித்த தீ மளமளவென…
தீயில் பொசுங்கிய சொகுசு கார்.. நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த BMW கார் !! சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையத்தில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த பி.எம்.டபுள்யூ…
நோயாளியை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் தீ பிடித்து வெடித்து விபத்து : தீயில் கருகி உயிரிழந்த ஓட்டுநர்!! ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான…
திருப்பூர்; திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் உள்ள சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்ட போது, தொழிலாளர்கள் பணியில் இல்லாததால் பெரும்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வாடிப்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.…
கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடை…
கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து…
தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மின்சார வயர்களில் இருந்து மின் கசிவு காரணமாக…
This website uses cookies.