குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடல் சீற்றமாக…
தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொட்டலூரணி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் பொதுமக்கள் விரட்டி அடித்த…
தாமிரபரணி நதியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியானது வற்றாத ஜீவநதியாக…
திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட போதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள்…
மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும்,…
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள சீலா மீன்பாடு பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் 6 மற்றும் 8 வயது…
சேலம் ; மேட்டூர் காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் 2016 மீனவர்கள் உரிமம் பெற்று மீன்…
சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்கநடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்…
நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
This website uses cookies.