சென்னை : அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் என்றும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி…
சென்னை : திருச்சியில் நடத்தப்போகும் கூட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியே எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-…
சென்னை : தமிழக அரசு தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட மசோதா மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசி முடித்த பின்னர், பன்னீர்செல்வத்தை பேச அழைத்தது சட்டப்பேரவை…
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என்று நிலை ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறிய அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட…
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததை தொடர்ந்து பெரும்பாலான…
திமுகவின் பி டீம் ஆக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் எப்படி சேர்க்க முடியும்..? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில்…
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சிந்தனை…
ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரிப்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும்…
தொண்டனை அடிக்கும் எந்த கட்சியும் உருப்படாது என்று சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு செய்த செயலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள…
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால், அன்றைக்கு தான் உண்மையான பொங்கலாக இருக்கும் என…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மோசமாக விமர்சித்த அமைச்ச் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்…
சென்னை: எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
சென்னை ; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கட்சி ஆட்சி குறித்து கவலை கிடையாது என்றும், பையனுக்கு முடி சூட வேண்டும் என்ற கவலை மட்டுமே உள்ளதாக முன்னாள் அமைச்சர்…
சென்னை : தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்றது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர்…
தொழிலாளர் பிரச்சனைக்கு கூட வாய் திறக்காமல் வேடிக்கை பார்ப்பதாக இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மின்சார வாரிய தலைமை…
பொய் வழக்கு போடுவதில் திமுக ஆட்சி ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள்…
முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர்…
சென்னை : அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களுக்கு திமுக மூடுவிழா நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ள…
திருச்சி : அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என்றும், மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி…
திருச்சி : சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாநாடு ஸ்டெயிலில் பதிலளித்த சம்பவம் அங்கிருந்தவர்களை கலகலக்கச் செய்தது. நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி…
This website uses cookies.