திருப்பூரில் இருந்து மதுரை, நான்குநேரி வழியாக நாகர்கோவிலுக்கு மதுரை மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டிற்கு வந்ததும் நாகர்கோவில்…
15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும், அரசு வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஸ்கிராப்பிங் கொள்கையை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில்…
கடந்த சில தினங்களாக திண்டுக்கல் நகரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.…
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேருந்தில் வழித்தடம் மாறி ஏறிய பயணியை டிரைவர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு…
வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டையில்…
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர்…
அரசுப் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர அரசுப் போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள…
அரசு விரைவு பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி' மூலம் பஸ்களின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது என அமைச்சர்…
பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி. இங்கு சுமார் 10,000 மேற்பட்ட…
வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் பகுதியில்…
கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு அரசு பேருந்து (TN38N2910) இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதியாகும். கோவையில் இருந்து புறப்படும் பேருந்து ஆனைக்கட்டியில்…
திண்டுக்கல் ; அரசு பேருந்து பழுதடைந்ததால் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளி ஸ்டார்ட் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு…
திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திய ஓட்டுனரால் பரபரப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம்…
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் வந்து…
கடலூர் : சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்து,…
கோவை : சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல்…
சென்னை : அரசுப் பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டும்தான் நிறுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது வாபஸ் பெறப்பட்டது. வெளியூர்களுக்கு அரசுப்…
This website uses cookies.