ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.பிள்ளைகள் அனைவரும் பள்ளி படிப்பு…
மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல்வேறு…
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோன்று கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில்…
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் போல வேடமிட்டு நோயாளி உடன் இருப்பவரை ஏமாற்றி 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் சத்யசாய் மாவட்டம், புக்கப்பட்டினம் மண்டலம்,…
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவரது மகன் சக்தி 22 இவர் இறுதி…
அரசு மருத்துவப் பணியாளர்கள் இனி ஷிப்ட் அடிப்படையில் பணி : வெளியானது அரசாணை! தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், அனைத்து…
வயிற்று வலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளியை அலைக்கழித்த மருத்துவர், அலட்சியமாக பதில் அளித்த சம்பவம் சக நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…
திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!! திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய்…
அறுசை சிகிச்சை உபகரணங்களை சிறுவன் கழுவும் வீடியோ : அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வீடியோ!! தூத்துக்குடி அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக…
"Right to Die with Dignity" : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்! வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது…
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. கங்காரு பராமரிப்பு முறை.. அரசு மருத்துவமனை அசத்தல் : திண்டுக்கல் தம்பதி நெகிழ்ச்சி!! திண்டுக்கல் சிலப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் சசி -…
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ… அலறிய நோயாளிகள் : சுற்றி வளைத்த தீயணைப்பு வீரர்கள்!! சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ…
மருத்துவ கல்லூரி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையமானது…
செல்போன் டார்ச் லைட் மூலம் சிகிச்சை செய்த மருத்துவர் : அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!! திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று…
அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆனு சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாணையில் பரபரப்பு திருப்பம்!! வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் உள்ள புற…
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் டீக்கடையில் பேப்பர் கப்புகளை வாங்கி பயன்படுத்தும் அவலம் அரங்கேறி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த…
மேட்டுப்பாளையத்தில் நகர்நல மையத்தின் முன்பு மக்களுக்கு அளிக்கும் மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆனைக்கார தெரு பகுதியில்…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமான நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி…
This website uses cookies.