government hospital

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை… நோயாளிகளுக்கு தையல் போட்ட தூய்மை பணியாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, விபத்து அவசர சிகிச்சை பிரிவில் தூய்மை பணியாளர் மருத்துவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல்…

2 years ago

‘இருக்கு ஆனா இல்ல’… அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டருக்கே இந்த நிலைமையா..? கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்..!!

கடலூர் ; விபத்தில் சிக்கிய விருத்தாச்சலம் சப்-கலெக்டருக்கே அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க முடியாத ஏற்பட்டது அரசு ஊழியர்களிடையே முனுமுனுப்பை உண்டாக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப்…

2 years ago

குட்டித் தீவு போல மாறும் கோவை அரசு மருத்துவமனை : ஆம்புலன்ஸ் நுழைய முடியாததால் நோயாளிகள் அவதி!!!

மழை வரும் போதெல்லாம் தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை- நிரந்தர தீர்வு காண நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி…

2 years ago

கருப்பை கட்டியை கர்ப்பம் எனக் கூறி 5 மாதம் சிகிச்சை… வளைகாப்பு நடத்திய அரசு மருத்துவர்கள்.. ஆபத்தான கட்டத்தில் இளம்பெண் ; குமரியில் அலட்சியம்!!

கன்னியாகுமரி ; கருப்பை கட்டியுடன் சென்ற இளம் பெண்ணை முறையாக பரிசோதிக்காமல் 5 மாதம் கர்ப்ப கால சிகிச்சை அளித்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில்…

2 years ago

பிணவறையில் விளையாடும் பணம்.. 500 ரூபாய் கொடுத்தா சடலம் MORTUARYக்கு போகும் : அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்!!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). நுரையீரலில் பிரச்னை காரணமாக இவர் கடந்த சில மாதங்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

2 years ago

தவறான சிகிச்சையால் கைவிரல்கள் அழுகிய அவலம்.. அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ; கடலூரில் ஷாக்…!!

கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு…

2 years ago

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்குள் பாய்ந்தோடும் மழைநீர்: லேசான மழைக்கே இப்படியா? என பொதுமக்களை அதிர்ச்சி ..!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று…

2 years ago

சுடுதண்ணீரை ஊற்றி சித்ரவதை… அரசு மருத்துவமனையில் முதியவர் பட்டபாடு : கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

கரூர் : கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உள்நோயாளியான முதியவர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளர் ஒருவர் குளிக்க சுடுநீரை…

3 years ago

This website uses cookies.