2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டம்தொடங்கும் முன்பே அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து தங்களது சட்டையில் யார் அந்த சார்…
ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலினின் முடிவு சறுக்கலா அல்லது சாதுர்யாமா? முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்தவுடன், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்தார்.…
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக…
கேரளா அரசு அணைக்கட்டு விவகாரத்தில் நீர்வளத் துறையும் முதல்வரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்…
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து…
ஆளுநர் ஆர்என் ரவியை சவுக்கால் அடித்து தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர் பொன்முடி ஆவேசம்..!!! விழுப்புரம் நாடாளுமன்ற விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர்…
பா.ஜ.க வின் வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒரு கோடியை 59 லட்சம்…
திமுக எந்த பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை என்றும், யாரை வைத்து வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்…
'காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2…
ஆளுநர் பதவியில் இருந்து ஆர்என் ரவியை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை…
தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத் நினைத்த ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்க கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் எச்சரிக்கை விடுத்தது பெரும்…
ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? என்று ஆளுநர் ஆர்என் ரவி விமர்சனம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்என் ரவி…
தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் திருவாரூர் வருகையை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர்…
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். 75வது குடியரசு…
சேலம் ; பெரியார் பல்கலைக்கழகம் வருகை புரிந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது…
சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி கவலை தெரிவித்துள்ளார். சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர…
மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும்…
மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் ஆர்என் ரவி இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் கணக்கீட்டு அறிவியலில் சர்வதேச…
ஆளுநருக்கு தமிழக அரசு வைக்கப் போகும் செக்… 6 மணி நேரத்தில் கிண்டிக்கு செல்லும் மசோதாக்கள்..!!! ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் இன்று சட்டசபை சிறப்பு கூட்டத்தில்…
ஆளுநரின் செயல் தமிழக மக்களை காயப்படுத்துகிற அடாவடித்தனமாக போக்கு : திருமாவளவன் கண்டனம்!! தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு…
மீண்டும் கறார் காட்டிய கவர்னர்.. நீதிமன்ற படியேறியும் முடியாத மோதல் : தமிழக அரசு போட்ட பலே திட்டம்?!! தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும்…
This website uses cookies.