முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உதகையில் துணைவேந்தர்களின்…
உதகை ; வெளிநாடு செல்வதனால் மட்டும் முதலீடுகளை கொண்டு வர முடியாது என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். உதகையில் துணைவேந்தர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், ஆளுநர்…
இரண்டாவது நாளாக கொடைக்கானலில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழிச்சியில் பங்கேற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் நிகழ்ச்சிக்கு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னைதரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை 4 மணிக்கு வருகை தருகிறார். இதற்காக…
உலகில் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். G20 மாநாட்டின் ஒரு பகுதியாக…
திருச்சி ; ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்திற்கு சாபக்கேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள…
இலை எடுக்க வேண்டிய கவர்னர், இலையை எண்ண தொடங்கினால் அண்ட சராசரங்கள் வெளியில் வந்துவிடும் என்று ஓசூரில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக கூறியுள்ளார். கிருஷ்ணகிரி…
நெல்லை ; நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை என்றும், யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நெல்லை…
திராவிட மாடல் குறித்து கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆங்கில நாளிதழுக்க…
ஆளுநர் ரவி கொடுத்த புகாரையடுத்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிலர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து…
ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர் என் ரவி கூறிய பேட்டியில், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது…
திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது குறித்து திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசுக்கும், ஆளுநர்…
திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும்…
நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து…
ராமநாதபுரம் ; மீனவர்கள் மீது பிரதமர் அதிக அக்கறை காட்டுவதாகவும், மீனவர்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தேவிபட்டினத்தில் மீனவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை தேவிபட்டினம் நவபாஷான கோயிலுக்கு வந்தார். அங்கு புரோகிதர்கள் பூரண கும்ப மரியாதை…
சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன…
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே பேசியபோது தெரிவித்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில்…
This website uses cookies.