சென்னை ; ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் பாஜக கூறியதைப் போல, திமுக முறையாக கையாளவில்லை என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டதாக பாஜக மாநில…
திருச்சி ; ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா…
சென்னை ; ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் சட்டத்துறையில்…
வேலூர் : மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகளை கடந்து, புதிய சிந்தனைகளுடன் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின்…
கோவை : கோட்டை மேடு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறாக தமிழக ஆளுநர் பேசியதாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் மாநில அரசை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில…
சென்னை : ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் தாக்க முயற்சி செய்த சம்பவம், தமிழக காவல்துறையின் மீது விழுந்த கரும்புள்ளி என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…
மயிலாடுதுறையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்ட நிலையில், இன்று அவர் திடீரென டெல்லி செல்வது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட்…
நீட் தேர்வு தொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் துரைமுருகன் வார்னிங் கொடுத்துள்ளார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர்…
தமிழக ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி, ஆர்.என். ரவியை மத்திய அரசு நியமித்தது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு…
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மறைமுகமாக நீடித்து வந்த மோதல் போக்கு தற்போது,…
நீட் தீர்மானம் மீது இன்னும் முடிவெடுக்காத ஆளுநருக்கு திமுக, முரசொலி மூலம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான…
This website uses cookies.