குஜராத்தில் 3ஆம் வகுப்பு மாணவி வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அகமதாபாத்: கார்கி ரான்பரா என்ற 8 வயது…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பிரம்மாண்ட கேளிக்கை அரங்கில் ‛‛கேம்ஜோன்' உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர். இன்று மாலை பயங்கர திடீர் தீ…
குஜராத் அணியை அனுப்பி வைத்த மழை.. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 3வது அணி.!! ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு எட்டியுள்ளது. பிளே ஆப்…
குஜராத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 கோடி தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அன்ஜார் பகுதியைச் சேர்ந்த பட்டியலின…
குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற…
பூரண மதுவிலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் திடீர் அறிவிப்பு.. அரசு கொடுத்த அனுமதி : காங்கிரஸ் கடும் கண்டனம்! பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு…
மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே…
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் குஜராத்தின்…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி. இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்…
குஜராத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. ராஜ்கோட், மராட்டியம், மேகாலயா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அடுத்தடுத்து…
டச்சு ஆய்வாளர் எச்சரித்ததைப் போல துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இருநாடுகளும் மிகவும்…
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு…
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254…
குஜராத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சிலைக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் தாபியில்…
குஜராத் ; குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி…
பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை தொடர்ந்து பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி…
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 100…
கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குஜராத்தில்…
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி…
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், 12ம் தேதி நடக்கும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர…
திண்டுக்கல் ; குஜராத்தில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனையை பாஜக செய்துள்ளதாகவும், தனியார் மையத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் என்று நத்தத்தில் பாஜக மாநில பொதுச்…
This website uses cookies.