gun shoot

கொலைக் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு.. தப்பியோடிய போது காலில் சுட்டு பிடித்ததால் பரபரப்பு!

கொலை குற்றவாளியை கைது செய்த போது தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான்…

6 months ago

6 வருட பகை… மாமனாரைக் சுட்டுக் கொலை செய்த மருமகன்.. கடைசியில் காத்திருந்த ஷாக் ; திருப்பூரில் திடுக்!

திருப்பூர் காங்கேயம் அருகே எல்லப்பாளையத்தில் விவசாயம் செய்துவருபவர் பழனிசாமி (70) இவருக்கு அம்பிகா 45 ரவி பிரசாத் 40 என்ற ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.…

7 months ago

பதுங்கியிருந்த பிரபல ரவுடி..பிடிக்க சென்ற ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு : துப்பாக்கியால் கூட்டுப்பிடித்த போலீசார்!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற தூத்துக்குடி பிரபல ரவுடி,இவர் கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியில் தாயாருடன் வசித்து வருகிறார் இவர் மீது இரட்டை கொலை வழக்கு…

7 months ago

வாகன சோதனையின் போது ஆய்வாளரை தாக்கி தப்பியோடிய குற்றவாளி.. துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. பரபரப்பு!

காவல் துறை வாகன சோதனையின் போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது சுட்டு பிடிக்கப்பட்ட…

7 months ago

தோட்டத்தில் பழங்களை பறித்த இளைஞர்.. துப்பாக்கியால் சுட்ட விவசாயி.. தமிழகத்தில் ஷாக்!!!

திண்டுக்கல்- சிறுமலையில் தோட்டத்தில் தொடர்ந்து பழங்களை பறித்ததால் வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, தாளக்கடை பகுதியை சேர்ந்தவர்…

8 months ago

பணியில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகன்.. முடிவில் நடந்த சோகம்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பாக்கிய நகர் பகுதியில் வசிக்கும் ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார். தற்போது பிரசாத் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை…

10 months ago

பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை… அண்ணனை துப்பாக்கியால் சுட்ட சகோதரன் ; மருத்துவமனையில் அனுமதி!!

திருப்பத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை கள்ளத் துப்பாக்கியால் சித்தப்பா மகன் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த…

11 months ago

கழுகை விரட்ட அண்ணன் வைத்த குறி.. குறுக்கே வந்த மகன் ; ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தங்கை.. 2 பேர் கைது!!!

சேலம் ; சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…

11 months ago

#GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!

#GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!! நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவு…

11 months ago

பிரபல நடிகர் வீட்டு முன்பு GUN SHOOT நடத்திய மர்மநபர்கள்.. காட்டிக் கொடுத்த CCTV.. அதிர்ந்த போலீசார்!!

பிரபல நடிகர் வீட்டு முன்பு GUN SHOOT நடத்திய மர்மநபர்கள்.. காட்டிக் கொடுத்த CCTV.. அதிர்ந்த போலீசார்!! நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை,…

12 months ago

பிடிக்கச் சென்ற போது தாக்குதல்… துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்… 2 ரவுடிகள் மீது குண்டு பாய்ந்தது… ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு - பெருந்துறை அருகே அரிவாளால் தாக்க வந்த ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல…

1 year ago

கேரளாவில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

கேரளாவில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!! திருச்சூரில் நைக்கனல் என்ற இடம் உள்ளது. இங்கு விவேகோடயம் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்…

1 year ago

போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி : கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..பரபரப்பு!!

போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி : துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்.. ஓசூரில் பரபரப்பு!! ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாம் தார் உசேன்…

1 year ago

கூட்டமான பகுதியில் புகுந்து துப்பாக்கிச்சூடு… 22 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வெளியானது துப்பாக்கி ஏந்திய நபரின் புகைப்படம்..!!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத நபர்…

1 year ago

காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. தலைமறைவான ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு..!!

கோவை : கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு வந்த நபர் காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் காவலர்கள் அவரை துப்பாக்கியால்…

2 years ago

ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு… 18 பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொலை… 18 வயது இளைஞர் வெறிச்செயல்…!!

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் அருகே யுவால்டே…

3 years ago

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்: நைட் கிளப்பில் மர்மநபர் வெறிச்செயல்…2 பேர் பலி..!!

அயோவா: அமெரிக்காவில் நைட் கிளப் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்…

3 years ago

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சண்டை…என்கவுன்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: நீடிக்கும் பதற்றம்..!!

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே…

3 years ago

This website uses cookies.