Gunshoot

சேரில் அமர்ந்தபடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம் ; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!!

சென்னை காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

1 year ago

சினிமா பட பாணியில் மாவோயிஸ்டுகள் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை : கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்… கேரளாவில் பதற்றம்..!!

கேரளாவில் போலீசார் மற்றும் மவோயிஸ்டுகளிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையால் பதற்றம் நிலவியது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, போலீசாரும் வனப்பகுதிகள் மற்றும் மாநில…

1 year ago

சுற்றி வளைத்த போலீசார்… அரிவாளை கையில் எடுத்த வழிப்பறி கொள்ளையன்… திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம் ; மதுரையில் பரபரப்பு..!!!

பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது. அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் காவலர்கள் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

1 year ago

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!!

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!! மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான்…

2 years ago

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு… அதிர்ந்து போன திரையுலகம்..!!!

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கார் பசந்த் கிராமத்தில் வசித்து…

2 years ago

முறை தவறிய காதல்… பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

விழுப்புரம் அருகே பெண் கேட்டு தரமறுத்த பெண்ணின் பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர்…

2 years ago

விவசாயிகளை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.. இடப்பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் விபரீதம் ; திண்டுக்கல்லில் பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை…

2 years ago

பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு… அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற போது நிகழ்ந்த சம்பவம் ; மதுரையில் பரபரப்பு!!

மதுரை : மதுரையில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22ஆம் தேதி…

2 years ago

சிறையில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு ; 10 காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு… 24 கைதிகள் எஸ்கேப்!!

மெக்சிகோவில் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 சிறை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம…

2 years ago

This website uses cookies.