கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்! கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கோடை மழை…
மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து…
மதுரையில் கனமழை பெய்த போது, அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் முழுவதுமாக நனைந்தபடி பெண்கள் பயணித்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து…
கவனம் மக்களே.. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் : பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை!! இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை…
சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் மழை வெள்ளம் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் கசிந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து…
வெளுத்து வாங்கப் போகும் மழை.. 5 மாவட்ட மக்களே கவனமா இருங்க ; வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு…
கனமழையால் எந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு? தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறிய தகவல்! இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை…
டெல்டா மாவட்டங்களில் கொட்டும் கனமழை.. அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு!! நேற்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.…
மீண்டும் கனமழை… அந்த 2 மாவட்டங்களுக்கு ஆபத்து : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்! 2023ஆம் வருடம் கனமழை பெய்து சென்னை, செங்கல்பட்டு,…
தமிழகத்தில் மீண்டும் கொட்டப் போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!! தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை,…
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தூத்துக்குடி மக்களே குடையை எடுத்துட்டு வெளிய போங்க : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில்…
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு…
நெல்லை மழை வெள்ளத்தில் காணாமல் போன மகனை தேடி தாய் பரிதவித்து வந்த நிலையில் என் ஜி ஓ காலனி அருகே மகன் சடலமாக மீட்கப்பட்டதால் உறவினர்கள்…
நெல்லையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இயக்குநர் மாரி செல்வராஜும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை , தென்காசி , குமரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். சென்னையில்…
வெள்ளத்தில் மிதந்து வந்த கார்… உள்ளே இருந்து வந்த குழந்தையின் அழுகை : கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ வைத்த காட்சி! தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக…
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைத்தீவில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு…
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை…
நெல்லையை ஸ்தம்பிக்க வைத்த 20 செ.மீ மழை… பேய் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : அதிக மழை பெய்தது எங்கே? முழு விபரம்! திருநெல்வேலி, கன்னியாகுமரி,…
வெளுத்து வாங்கும் கனமழை… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
This website uses cookies.