தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி,…
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளரை…
நாகையில் கொட்டி தீர்த்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க…
வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்! விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய…
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில்…
வெளுத்து வாங்கும் மழை… எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!! அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு…
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி…
சென்னையில் மழையா? வெள்ளம் வந்துவிடுமோ என பதறும் காலம் மாறிவிட்டது : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில்…
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும்…
கன்னியாகுமரி அருகே கனமழையின் போது ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…
கோவையில் கனமழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : கனமழையால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!! தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை…
பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மண் சாலை : 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழலால் மக்கள் அவதி!! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில்…
கனமழையால் ஸ்தம்பித்த தலைநகரம்… வெள்ளத்தில் தத்தளிக்கும் தாம்பரம் : மழைநீரில் மூழ்கிய வாகனங்கள்.. வைரல் வீடியோ!! சென்னையில் தற்போது கனமழை பெய்துவருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம்,…
சற்றென்று மாறிய வானிலை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு? வேலூரில் விடுமுறை அறிவிப்பு!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது அங்கங்கே ஆரம்பித்து பல்வேறு இடங்களில் கனமழை…
திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் கிஷோர் கார்மென்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் 3 ஆயிரம் சதுர அடியில் தகரக் கொட்டகை அமைத்து பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.…
மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையையே தாங்க முடியாத படப்பை ஊராட்சி மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகின்றது என்ற கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக…
மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே…
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம்,…
டெல்லியில் பெய்து வரும் கனமழையினால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம்,…
This website uses cookies.