heavy rain

கனமழையால் தவிக்கும் விழுப்புரம்.. மாற்றுச் சாலையில் புகுந்த வெள்ளம் : போக்குவரத்தை சரி செய்த கிராம மக்கள்!!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை…

கட்டுக்கடங்காத கனமழை… உள்துறை அமைச்சர் வீட்டையும் விட்டு வைக்காத வெள்ளம் : வெளியே வர முடியாமல் தவிக்கும் குடும்பம்!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட…

டெல்லியில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு : வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது டெல்லி காவல்துறையினர். டெல்லியில் கடந்த சில…

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இமாச்சல்… சுருட்டி வீசப்பட்ட வீடுகள், பாலங்கள் ; இயற்கையின் கோர தாண்டவம் ; அதிர்ச்சி வீடியோ..!!

இமாச்சல் பிரதேசத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அம்மாநிலத்தில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,…

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை… உதகை படகு இல்லத்தில் வெளியான அறிவிப்பு ; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

விடுமுறை.. விடுமுறை… நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில்…

லோடு ஆட்டோவையே நகர்த்திய பலத்த சூறை காற்று… துரத்திக் கொண்டு ஓடிய ஓட்டுநர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக…

பஸ்ஸுக்குள் பெய்த மழை… அரசுப் பேருந்தின் அவல நிலையால் பயணிகள் அவதி ; வைரலாகும் வீடியோ!!

கோவையில் மோசமான நிலையில் இருக்கும் பேருந்திற்குள் மழை நீர் ஊற்றுவதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கோவையில் நேற்று சாய்பாபா காலனி…

சாலையும் இல்ல.. சாக்கடையும் இல்ல : அதிகாரிகள் ஆய்வு செய்தும் தேங்கிய மழை நீர் : பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!

சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர்…

கோவையில் தொடர்ந்து 2வது நாளாக பெய்யும் மழை.. அதிகாலை முதலே பெய்யும் சாரல் மழையால் பொதுமக்கள் அவதி

கோவையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்த நிலையில் மாலை தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன…

ஒரு பக்கம் பனி.. மறு பக்கம் கனமழை.. நனைந்தபடியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் : கோவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கோவையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்….

புயலில் இருந்து சென்னை முழுவதும் மீண்டாச்சு.. தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி ; ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!

சென்னை ; தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும் என தமிழக முதலமைச்சர்…

புயல் கரையை கடந்தும் ஓயாத சூறைக்காற்று… படகுகள் மோதி சேதம்.. மீன்பிடி வலைகள் நாசம்.. வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மீனவர்கள்!!

திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக…

மாண்டஸ் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ; நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல்

சென்னை ; மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த…

சென்னையை புரட்டிப்போட்ட மாண்டஸ் புயல்… மீட்பு பணிகள் தீவிரம் ; 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

சென்னை ; சென்னையை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், பல்வேறு இடங்களில் புயல் பாதிப்புகள்…

வெளுத்து வாங்கிய கனமழை.. பள்ளியில் தவித்த மாணவர்கள் : அரைநாள் விடுப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம்!!

புயல், மழை காரணமாக இன்று மதியம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாண்டஸ் புயல், மழை காரணமாக இன்று மதியம்…

அடுத்த 3 மணிநேரம் ரொம்ப முக்கியம்… சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல் ; 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள…

மாண்டஸ் புயல் எதிரொலி… 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 6 மாவட்டங்களில் இரவுநேர பேருந்து சேவை ரத்து..!!

சென்னை ; கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…

‘தண்ணீர் தேங்கியே இருக்கு… சீக்கிரம் அப்புறப்படுத்துங்க’ : மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்…

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ; சென்னையில் 20% கூடுதல் மழை… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது…

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை…குற்றால அருவிகளில் விழும் கற்கள்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…!!

தென்காசி: குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கற்கள் விழுவதால் சுற்றுலா பயணிகள்…