அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள் கடந்த வருடம் புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு காட்டு தீ போல்…
சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, பலத்த…
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பிரபல யூ டியூபர் சவுக்கு சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த…
பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா…
ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி.ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட…
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார் இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக…
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம் – குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது விவாகரத்து பெற்ற…
தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர்? நீதிமன்றம் GREEN சிக்னல்.. EC அதிரடி! கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத்…
பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? Ilayaraja தரப்புக்கு High Court கேள்வி! இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.…
EVM இயந்திரத்தில் குறைபாடு.. தேர்தல் ஆணையம் SILENT : உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ் பாரதி வழக்கு!! விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என…
சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு…
அமைச்சராக உள்ளவர் மக்கள் மத்தியில் சுத்தமாக இருக்க வேண்டும்… அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்! தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு…
மேல்மா சிப்காட் விவகாரம்.. விவசாயி அருள் என்பவர் மீது உள்நோக்கத்துடன் வழக்கு : தமிழக அரசை பொரிந்து தள்ளிய உயர்நீதிமன்றம்!! கடந்த மாதம் திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை…
சட்டவிரோத விளம்பர பலகைகள்.. தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!! சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு…
சனாதன ஒழிப்பு விவகாரத்தில் தேசிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்று முதலமைச்சர் ஸ்டாலினும் இப்பிரச்சனையை முதலில் கிளப்பிவிட்ட அமைச்சர் உதயநிதியும்…
கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் பகுதி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த…
என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!! என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை…
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில்…
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது.…
சென்னை: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த…
This website uses cookies.