குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மெட்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்.…
கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கு விஜயா…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும்…
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (40). டிரைவர். இவரது மனைவி கலைத்தாய் (33). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை வந்தனர். கோவையில் துடியலூர் எஸ்.எம்.…
பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம்(45). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையில் டீக்கடை…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா என்பவரது மகன் முருகேஷ் (28) இவர் டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை…
உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டுக்கு அடிக்கடி அவரது உறவினரான ஷாருக் என்ற இளைஞர்…
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விசைத்தறிப்பு தொழிலாளி இளங்கோவன் சம்பவத்தன்று தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் இளவரசி (38), வீட்டு வேலை செய்து வந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை…
காட்டுக்குள் அழைத்து சென்று யோகா ஆசிரியையை பாலியல் துன்புறுத்தி கழுத்தை நெறித்து புதைகப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் வந்து புகார் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம்…
பிக்பாஸ் 8 சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்ப்டட அர்னவ் அடுத்தவாரமே வெளியேறினார். விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்…
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மருதிபட்டி அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தில், பேருந்து நிழல் கூடத்தில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மண்டை…
மருமகளுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்த மாமனாருக்கே துரோகம் செய்த அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை…
17 வயது சிறுமியை கள்ளக்காதலில் விழ வைத்து நடுக்காட்டில் பாலியல் பலாத்காரம் செய்து உயிரை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பத்வேல்…
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு உட்பட்ட ராம்நகர்…
புனேவில் தனது தாய் தகாத உறவில் இருந்ததைப் பார்த்த மகனை, தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கள்ளக்காதலனை பழி வாங்க அவரது குடும்பத்தை சரமாரியாக வெட்டிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26).…
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகரில் வசிப்பவர் ஆனந்தன் தனம்…
காவலர் பிடியில் உள்ள மனைவியை மீட்டுக் கொடுங்கள்… கமிஷ்னரிடம் கதறும் ஆட்டோ ஓட்டுநர்! மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தயாளன் மதுரை மாநகர காவல்…
திருவள்ளூர் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட கள்ளகாதலனை மீட்பதற்காக காவல் நிலையம் வந்த இளம் பெண்ணை மிரட்டி மூன்று மாதங்களாக உல்லாசம் அனுபவித்து வந்த வெள்ளவேடு காவல்…
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது…
This website uses cookies.