2025 -2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மால சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்,. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும், வெளிநடப்பும் செய்தனர். ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும்…
கோவையில் உள்ள தொழிதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் சோதனை நடத்தி வருவதாக…
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான…
தேர்தல் அதிகாரிக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி வில்லியனுாரில் பா.ஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு…
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு துபாயில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணம் கொண்டு வர திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்! மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து…
வங்கி கணக்கில் இருந்து ₹.65 கோடி பிடித்தம் : வருமான வரித்துறை வைத்த செக்.. கடுப்பில் காங்கிரஸ்!! காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த…
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு! தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட்…
கடந்த மே மாதம் முதல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என இரு தரப்பினரும் திமுக அமைச்சர்களையும், நாடாளுமன்ற எம்பிக்களையும் குறி வைத்து அவர்களது வீடுகள், கல்வி மற்றும்…
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1000 கோடி வரைக்கும் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு…
ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் : வாக்குவாதம் முற்றியதால் போலீசார் - அலுவலர்கள் இடையே தள்ளுமுள்ளு! கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சிலர் அரசுக்குச் சொந்தமான…
கோவையில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருந்தனர். அப்போது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25க்கு மேற்ப்பட்ட…
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. கரூரில் கடந்த மே மாதம் 26ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின்…
கடந்த 26-ம் தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகமின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்திய அதிரடி…
கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில்…
திமுக எம்எல்ஏவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதைக் கண்டித்து திமுகவினர் சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான…
பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை குறித்து சோதனை பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில்…
பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு…
This website uses cookies.