isha foundation

காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில்…

10 months ago

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு : முதல் மரக்கன்றை நட்டு வைத்த பொள்ளாச்சி திமுக எம்.பி.!!

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு : முதல் மரக்கன்றை நட்டு வைத்த பொள்ளாச்சி திமுக எம்.பி.!! ஈஷாவின் காவேரி…

10 months ago

கம்போடியாவில் சத்குரு! சத்குருவை வரவேற்று வாழ்த்து கடிதம் வெளியிட்ட கம்போடிய பிரதமர்!

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய…

11 months ago

ஆன்மீகப் பணிகளை மீண்டும் தொடங்கினார் சத்குரு : ஆன்மீக அம்சங்களை ஆராய INDONESIA பயணம்!

ஆன்மீகப் பணிகளை மீண்டும் தொடங்கினார் சத்குரு : ஆன்மீக அம்சங்களை ஆராய INDONESIA பயணம்! மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் ஆன நிலையில்…

12 months ago

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!!

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!! நம் தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்துபவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் மிக அடிப்படையான…

12 months ago

மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு : இலவசமாக பயன் பெறும் விவசாயிகள்!

மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு : இலவசமாக பயன் பெறும் விவசாயிகள்! கோவை பூலுவப்பட்டியில் மண் காப்போம் இயக்கத்தின் சார்பில் இன்று…

12 months ago

ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம்.. சீறிப் பாய்ந்த காளைகள் : முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது!!

ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம்.. சீறிப் பாய்ந்த காளைகள் : முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது!! ’தமிழ் தெம்பு’ திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா…

1 year ago

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை : சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை : சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு! மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து…

1 year ago

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு!

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு! மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம்…

1 year ago

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ : திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்!

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ : திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்! ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில்…

1 year ago

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “தென்னிந்திய தென்னை திருவிழா” : வரும் ஜன.28ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “தென்னிந்திய தென்னை திருவிழா” : வரும் ஜன.28ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது! தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய…

1 year ago

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி : ஒரே நாளில் 6 மாவட்டங்களில்.!!

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி : ஒரே நாளில் 6 மாவட்டங்களில்.!! தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை…

1 year ago

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்! ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்!!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு தினமான இன்று (டிச.30) காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம்…

1 year ago

ஈஷாவில் நொய்யல் அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் : பேரூர் ஆதினம் உட்பட பலர் பங்கேற்பு!

கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமான நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டுவது தொடர்பான மாதந்திர ஆலோசனை கூட்டம் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (டிச. 18) நடைபெற்றது. நொய்யல்…

1 year ago

மண் வளத்தை காக்க உறுதி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள்!!

‘நம் நாட்டின் மண் வளத்தை மீட்டெடுத்து, இந்தியாவை உலகளவில் வளமான பெருமைமிகு நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை…

3 years ago

This website uses cookies.