எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின்…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட கலைப் பிரிவு மற்றும் கிழக்கு ஒன்றிய சார்பில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள்…
2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 2வது இடமா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள…
மதுவிலக்கிற்கு பதிலாக கூடுதலாக மது கடைகள் திறந்து தமிழக அரசு மக்களை மது பழக்கத்திற்க்கு அடிமையாக்கியதே சாதனை என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்…
இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மட்டம் கோவில்பட்டி…
அண்ணாமலை செய்யும் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது : அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட…
தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று கூறி, ஜல்லிக்கட்டு மைதானம், பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டப்படுவதற்கு அதிமுக முன்னாள்…
கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழு இன்று…
பாலியல் வன்கொடுமை மூன்று வயது ஐந்து வயது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு கூட அனுப்ப பயப்படுறாங்க என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்…
கருணாநிதி மகன் இல்லை, கருணாநிதியே இப்ப பிறந்து வந்து நின்றாலும் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக ஜெயிக்க முடியாது என்று கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி…
விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் : சினிமாத்துறையே முடங்கியதற் காரணம் ரெட் ஜெயண்ட்.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கொடி காத்த…
குடும்பம் மற்றும் வாரிசு கட்சியாக மாறியுள்ள திமுகவின் இன்றைய நிலையை பார்த்து அண்ணா உயிரோடு இருந்தால் தூக்கிட்டு அண்ணா தற்கொலை செய்து கொள்வார் என முன்னாள் அமைச்சர்…
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக…
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரண்ட அதிமுகவினரிடையே எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது. சீனிராஜ் என்பவர் கோவில்பட்டி அருகே…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர்…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே…
தூத்துக்குடி ; அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அண்ணாமலைக்கு கானல் நீராக தான் முடியும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களை போட்டு வாட்டி வதைத்து கொண்டு இருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
This website uses cookies.