நிர்வாக திறமையில் விஷயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூஜ்ஜியம் என்று அக்கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண்…
திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு…
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு…
தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு ஓபி சீட் வழங்கும் பிரிவில் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காஞ்சிபுரம் அரசு…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…
காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை…
மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் என உறவினர்கள்…
நான்கு கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்காமல் செல்ல படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஜன்னல் கம்பிகளை தகரம் வைத்து மூடிய போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய முயற்சி கைகொடுக்குமா..? என்று…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுக பிரசவம் ஆன இளம் பெண் குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே மருத்துவர்களின் கவன குறைவால் உதிரப்போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்…
காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபினாயூர் ஊராட்சிக்குட்பட்ட திருவந்தார்…
பைக்கில் பணம் வைத்திருந்த வாகன ஓட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.2.60 லட்சம் களவு : அதிர்ச்சி காட்சி!!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்…
உத்திரமேரூர் அருகே தனியார் பேருந்தில் அரசு கல்லூரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டு ஜன்னல், ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
அரசு மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் உயிருக்கு பயந்து ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆயிரமடி பகுதியை சேர்ந்தவர் 19வயதான முனுசாமி(19).இவர் அருகிலுள்ள…
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இளைஞர்கள் மத்தியில் இவரது யூடியூப் சேனல் ரொம்பவே பிரபலம். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர்…
கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காரில் கடத்திச் சென்று கை கால்களை கட்டிப்போட்டு தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…
இளம் வயது கைம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர், அவரது மகளை மிரட்டி தொடர்ந்து, உறவு கொண்ட காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு…
காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தவறான அறுவை சிகிச்சை அளித்ததால் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறியதால் பெண் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர்…
மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையையே தாங்க முடியாத படப்பை ஊராட்சி மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகின்றது என்ற கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக…
மதுபானம் பங்கிடுவதில் தனக்கு உரிய பங்கு வராததால் ஆத்திரமுற்ற 18 வயது இளைஞர் ஒருவர், தனது கூட்டாளியான 60 வயது முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும்…
This website uses cookies.