kanchipuram

அண்ணாமலைக்கு வாய் மட்டும் தான் வேலை செய்யுது… காவல் நிலையத்தை போல கட்சியை நடத்துகிறார் : எஸ்வி சேகர் விமர்சனம்..!!

நிர்வாக திறமையில் விஷயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூஜ்ஜியம் என்று அக்கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண்…

1 year ago

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்… மாறி மாறி கவுன்சிலிங்… வீட்டை பூட்டி விட்டு எஸ்கேப்… காதலி தர்ணா போராட்டம்..!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு…

1 year ago

தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி.. காஞ்சிபுரம் மாநகராட்சியில் முறைகேடு ; அதிமுக வார்டு கவுன்சிலர்கள் தர்ணா…!!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு…

1 year ago

யார் முதலில் பாடுவது..? தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ; அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக…

1 year ago

கணினி பழுதால் ஓபி சீட் பெறுவதில் சிக்கல்… நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ; காஞ்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு ஓபி சீட் வழங்கும் பிரிவில் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காஞ்சிபுரம் அரசு…

1 year ago

மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு நோயாளிக்கு சிகிச்சை… காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவலம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…

1 year ago

அதிமுக பிரமுகரின் மகன் கண்டம் துண்டமாக வெட்டி கொடூரக்கொலை… கஞ்சா போதையில் நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை…

1 year ago

இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் என உறவினர்கள்…

1 year ago

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை… 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிவேஞ்ச்..? 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!!

நான்கு கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

1 year ago

அரசுப் பேருந்து ஜன்னல்களில் தகரம் வைத்து மூடல்… ரூட்டு தலைகளை தடுத்து நிறுத்த புதிய முயற்சி.. கைகொடுக்குமா போக்குவரத்து துறையின் நடவடிக்கை?

பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்காமல் செல்ல படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஜன்னல் கம்பிகளை தகரம் வைத்து மூடிய போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய முயற்சி கைகொடுக்குமா..? என்று…

1 year ago

சுகப்பிரசவம் ஆன இளம்பெண் உயிரிழப்பு… அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. காஞ்சி அரசு மருத்துவமனையில் கொடூரம்!!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுக பிரசவம் ஆன இளம் பெண் குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே மருத்துவர்களின் கவன குறைவால் உதிரப்போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்…

1 year ago

காஞ்சிபுரம் அருகே வேங்கை வயல் போல சம்பவம்… அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; காவல்துறையினர் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபினாயூர் ஊராட்சிக்குட்பட்ட திருவந்தார்…

1 year ago

பைக்கில் பணம் வைத்திருந்த வாகன ஓட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.2.60 லட்சம் களவு : அதிர்ச்சி காட்சி!!!

பைக்கில் பணம் வைத்திருந்த வாகன ஓட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.2.60 லட்சம் களவு : அதிர்ச்சி காட்சி!!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்…

1 year ago

‘படியில் இல்ல… ஏணியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்’ ; பேருந்து வசதியை அதிகப்படுத்துமா தமிழக அரசு..?

உத்திரமேரூர் அருகே தனியார் பேருந்தில் அரசு கல்லூரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டு ஜன்னல், ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

அரசு மருத்துவமனையில் இருந்து உயிருக்கு பயந்து உள்நோயாளிகள் ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!!

அரசு மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் உயிருக்கு பயந்து ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆயிரமடி பகுதியை சேர்ந்தவர் 19வயதான முனுசாமி(19).இவர் அருகிலுள்ள…

1 year ago

TTF வாசனுக்கு மேலும் ஒரு சிக்கல்… அடுத்தடுத்து பாயப் போகும் வழக்குகள்…? துருவி துருவி போலீசார் விசாரணை!!

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இளைஞர்கள் மத்தியில் இவரது யூடியூப் சேனல் ரொம்பவே பிரபலம். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக அவர்…

2 years ago

கொலைக்கு ரிவேஞ்ச்… வாலிபரை கடத்தி தலையை துண்டித்து கொலை ; காஞ்சியை உலுக்கிய சம்பவம்..!!

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காரில் கடத்திச் சென்று கை கால்களை கட்டிப்போட்டு தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

2 years ago

பேஸ்புக்கில் அறிமுகம்… இரவில் தாயுடன் உல்லாசம் ; பகலில் மகளை மிரட்டி உடலுறவு ; சிக்கிய வளர்ப்பு தந்தை..!!

இளம் வயது கைம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர், அவரது மகளை மிரட்டி தொடர்ந்து, உறவு கொண்ட காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு…

2 years ago

தவறான சிகிச்சையால் விபரீதம்… மீண்டும் மீண்டும் ஆபரேசன் ; 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் பெண் அவதி ; மருத்துவர்கள் அலட்சியம்…!!

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தவறான அறுவை சிகிச்சை அளித்ததால் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறியதால் பெண் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர்…

2 years ago

மி.மீ அளவு பெய்த மழைக்கே தாக்கு பிடிக்காத படப்பை ஊராட்சி… மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகிறதோ..? சமூக ஆர்வலர்கள் வேதனை..!!

மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையையே தாங்க முடியாத படப்பை ஊராட்சி மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகின்றது என்ற கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக…

2 years ago

சைடிஷ் வருவதற்குள் முழு பாட்டிலையும் காலி செய்த 60 வயது நண்பன்… ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!!

மதுபானம் பங்கிடுவதில் தனக்கு உரிய பங்கு வராததால் ஆத்திரமுற்ற 18 வயது இளைஞர் ஒருவர், தனது கூட்டாளியான 60 வயது‌ முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும்…

2 years ago

This website uses cookies.