காஞ்சிபுரம்

தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில்,இன்று நடைபெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம்…

2 years ago

இடுகாட்டில் பால்வாடி கட்டிடமா..? அமைச்சருக்கு தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா..? திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம் ; இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடுகாட்டின் மீது அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம்…

2 years ago

கத்தி, கடப்பாறையுடன் வங்கிக்கு வந்த கும்பல்.. காவலாளியை தாக்கி கழிவறையில் கட்டி வைத்து கொள்ளை முயற்சி..!!

சாலவாக்கம் அருகே பாதுகாவலரை கடுமையாக தாக்கி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு, வங்கியில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

2 years ago

என்ன கொடுமை சார் இது.. குடிநீர் பைப்பை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கட்டிய அவலம்… பொதுமக்கள் முறையிட்டும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்..!!

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டும்போது தண்ணீர் குழாயை அகற்றி, மாற்று இடத்தில் வைக்காமல் கால்வாய்க் கட்டிய அவலம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்…

2 years ago

ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு ; பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்… பதற்றத்தில் கிராமம்..!!

காஞ்சிபுரம் அருகே களியனூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் ஊராட்சியின் தலைவராக…

2 years ago

காஞ்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா..? அடுத்தடுத்து உயிரிழந்த நோயாளிகள்… அதிர்ச்சியில் உறவினர்கள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து விட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு…

2 years ago

அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்துகள்… தனியார் பள்ளி வளாகத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணை..!!

காஞ்சிபுரம் ; சுங்குவார்சத்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில்…

2 years ago

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்கள் தவிப்பு ; தமிழக அரசு கட்டிய அடுக்குமாடி குடியிருப்போருக்கு நேர்ந்த அவலம்..!!

காஞ்சிபுரம் ; 2112 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய தமிழக அரசு குடியிருப்பு வாசிகளுக்கு சுடுகாடு அமைக்காததால், விபத்தில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்களாக…

2 years ago

திருடனுக்கு தேள் கொட்டிய கதை… 15 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து… ஓட்டுநர் எஸ்கேப்..!!

காஞ்சிபுரம் ; சோமங்கலம் அருகே சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் மாவட்டம்…

2 years ago

‘வாக்குறுதி கொடுத்தாங்க இன்னும் ஏதும் மாறல’.. சுகாதாரமற்று கிடக்கும் துணை சுகாதார நிலையம் ; எதிர்பார்த்து கிடக்கும் கர்ப்பிணி பெண்கள்..!

காஞ்சிபுரம் அருகே சுகாதாரமற்ற நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல அச்சம் தெரிவித்துள்ள கர்ப்பிணி பெண்கள், அதனை சுற்றியுள்ள மண்டியுள்ள புதர்களை அகற்றி சுகாதார மையத்தை…

2 years ago

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மாதங்களாக NCDs மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு.. நோயாளிகள் பெரும் அவதி ; நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை..?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கடந்த மூன்று மாத காலமாக தொற்றாத நோய்க்கு அளிக்கப்படும் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். NCDs…

2 years ago

ஒரே கழிவறையில் 2 வெஸ்டர்ன் டாய்லெட்… அதுவும் முதலமைச்சர் ஸ்டாலினே திறந்து வைத்த அவலம்… கோவையைத் தொடர்ந்து காஞ்சியில் சர்ச்சை..!!

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்ட திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில் 2 வெஸ்டன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சை உருவாக்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்…

2 years ago

மாமியாருடன் தகராறு… வங்கி பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!!

காஞ்சிபுரம் ; வரதராஜபுரம் அருகே "ரெப்கோ" வங்கியின் பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம்…

3 years ago

தொடரும் திருட்டால் பீதியில் பொதுமக்கள்… கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை..!!

ஸ்ரீபெரும்புதூரில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி. கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் திணறி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விமலா…

3 years ago

நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற ரவுடி.. அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!!

சோமங்கலம் அருகே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த ரவுடியை பிடித்த சம்பவம் பெரும்…

3 years ago

பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ; குழந்தைகளை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்..!!

காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

3 years ago

குளிர்சாதனப் பெட்டிகள் பழுது… சடலங்கள் அழுகி சுகாதார சீர்கேடு : காஞ்சி அரசு மருத்துவமனையின் அவலம்.. பொதுமக்களுக்கு வேதனைக்கு மேல் வேதனை..!!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள 6 குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்து, சடலங்கள் அழுகி சுகாதாரக் கேடு ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…

3 years ago

பரந்தூர் விமான நிலைய விவகாரம்… இரட்டைக் கொள்கையை கையாளுகிறதா தமிழக அரசு…? திருமாவளவன் கேள்வி..!!

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இரட்டைக் கொள்கையை கையாளுகிறதா..? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பாரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது…

3 years ago

மதுவுக்கு அடிமையான 19 வயது இளைஞரால் சீரழிந்து போன பட்டதாரி குடும்பம் : அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி..!!

பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்தில் 19 வயது தம்பி போதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர்…

3 years ago

‘உன்ன சாவடிச்சிருவேன்’… பேருந்து முன்பு ஆட்டோவை நிறுத்தி கஞ்சா ஆசாமி ரகளை ; அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்!!

கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுனர்களை தாக்கிய ஆட்டோ டிரைவரை கண்டித்து ஒரு மணி நேரம் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரம் பேருந்து…

3 years ago

மளிகை கடைகள் போதைப் பொருட்கள் ஜரூர் விற்பனை… ரூ.30 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்… உரிமையாளர் எஸ்கேப்..!!

காஞ்சிபுரம் : ஒரகடம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம்…

3 years ago

This website uses cookies.