காஞ்சிபுரம்

ஊர் திரும்பிய கணவரை பிக்அப் செய்ய சென்ற பெண்… இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

வெளியூர் சென்ற கணவரை பைக்கில் அழைத்து வர‌ பேருந்து நிலையம் சென்ற பெண் ஒருவர், இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள்…

3 years ago

மதுபான கூடமாக மாறிய திறக்கப்படாத புதிய ரேஷன் கடை : வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாத திமுக.. கிராம மக்கள் கொந்தளிப்பு!!

காஞ்சிபுரம் : கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ரேஷன் கடையில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பஞ்சாயத்து உட்பட்ட ஜெ…

3 years ago

ஆந்திரா டூ கேரளாவுக்கு கார் மூலம் கஞ்சா கடத்தல் : காஞ்சிபுரத்தில் சிக்கிய 60 கிலோ கஞ்சா… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆந்திரா மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்த போலீசார் 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்…

3 years ago

‘திருவிழா என் தலைமையில்தான் நடக்கனும்’.. பேச்சுவார்த்தையின் போது ஊர் தலைவர் மீது தாக்குதல்… ஊராட்சி தலைவர் அடாவடி..!

திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது, ஊர் கிராமணியம் மீது ஊராட்சி தலைவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் விஷார்…

3 years ago

புரோட்டா கேட்டு ஓட்டலை சூறையாடிய திமுக கவுன்சிலரின் அக்கா மகன் : பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்தி விடுவதாக மிரட்டல்… கதறும் உரிமையாளர்!!

திமுக கவுன்சிலரின் அக்கா மகன் புரோட்டா கேட்டு கொடுக்காத ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 50 வது…

3 years ago

எங்க போனது கனிவு? புகார் கொடுக்க வந்தவர்களை அடிக்க கை ஓங்கிய அமைச்சரால் பரபரப்பு : வைரலாகும் வீடியோ!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணியை துவக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி…

3 years ago

ஊதியத்தை கொடுக்காமல் டாட்டா காட்டும் FORD : நியாயம் கேட்டு இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்..!!

ஃபோர்டு கம்பெனி ஊழியர்கள் 6வது நாளாக பணியை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து 20 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம்…

3 years ago

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்… மேயர், ஆணையர் மீது ஊழல் புகார் : மாநகராட்சியை கண்டித்து திமுக கவுன்சிலர் பாஜகவில் ஐக்கியம்!!

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத திமுக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற பட்டதாரி பெண் உறுப்பினர் பாஜகவில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு.…

3 years ago

அம்மா மினி கிளினிக்கிற்கு பதிலாக மண்டல அலுவலகம்… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் : அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்த இடத்தில் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் வரப்போவதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால்…

3 years ago

குழந்தைகளுக்கு வழங்கிய ஊட்டச்சத்து மாவில் மணல்… ஷாக் ஆன பெற்றோர் : செங்கல்பட்டு அங்கன்வாடி மையத்தில் என்ன நடந்தது?

செங்கல்பட்டு : அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் கலந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர்…

3 years ago

ஏம்பா குடிக்கற..இனி குடிக்காத பா : அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை.. ஷாக் சம்பவம்!!

மதுகுடிக்காதே என தகப்பனிடம் கூறிய 2 பிள்ளைகளையும் தந்தையே கட்டையால் அடித்து கொன்ற கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச்…

3 years ago

பாழான 10000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள்…பழுப்பேறி வண்டுகள் மொய்க்கும் அவலம்: ரேஷன் கிடைப்பதில் சிக்கல்?…சமூக ஆர்வலர்கள் குமுறல்..!

செங்கல்பட்டு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமார் 10,000 மெட்ரிக் டன் தரமற்ற, வண்டுகள் மொய்த்த அரிசி மூட்டைகள் கண்டறியப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி…

3 years ago

அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…ஆக்சிஜன் பிளாண்டில் 7 கிலோ காப்பர் வயர் திருட்டு: 8 பேட்டரிகள் மாயம்..காஞ்சியில் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்டில் இருந்து மெயின் இணைப்புக்கு போகும் விலை உயர்ந்த 7 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு. அதேபோல்…

3 years ago

காஞ்சி மாநகராட்சியின் அலட்சியம்…பசுக்களின் உயிர்களை பலி வாங்கும் மின்சாரம்: துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பசுமாடு..!!

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் தெருக்களில்…

3 years ago

சக மாணவிகள் ராகிங்.. சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை : உடலை வாங்க மறுப்பு.. 3 மணி நேர போராட்டம்.. முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!!

சக மாணவிகள் கிண்டல் அடித்ததால் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாயியான இவருக்கு கவிப்பிரியா…

3 years ago

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: காரணம் அறிந்து அதிர்ந்து போன பெற்றோர்…காஞ்சியில் சோகம்..!!

காஞ்சிபுரம்: வீட்டில் தனியாக இருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 49 வது…

3 years ago

ரேஷன் கடையில் கொடுக்கற பொருள் தரமே இல்ல : கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சரிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பெண்!!

காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தில், செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி…

3 years ago

மக்கள் பணி செய்ய இடையூறு.. எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏதாவது நேர்ந்தால் திமுக தான் காரணம் : ஊராட்சி மன்ற பெண் தலைவர் புகார்!!

காஞ்சிபுரம் : மக்கள் பணி செய்ய விடாமல் திமுகவினர் தொடர் இடஞ்சல் தருவதால் , தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவினர் தான் காரணம்…

3 years ago

வகுப்பறையில் Cheers அடிச்ச கல்லூரி மாணவிகள்… குளிர்பானத்தில் கலந்து சரக்கு அடிக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

கல்லூரி வகுப்பறையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில…

3 years ago

கொளுத்தும் வெயிலில் பழுதான கார்…பொதுமக்களை தள்ள வைத்த அரசு அதிகாரிக்கு சிக்கல்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

ஸ்ரீபெரும்புதூரில் கலெக்டருடன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பொறியாளரின் கார் பழுதானதால் காரில் அமர்ந்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை வைத்து காரை தள்ள வைத்த அதிகாரியால் சர்ச்சை எழுந்துள்ளது.…

3 years ago

10 ஏக்கர் நிலத்துக்கு ஆபத்து.. மாவட்ட ஆட்சியருக்கு பகீர் கிளப்பிய பிரபல நடிகர் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு மனு!!

காஞ்சிபுரம் : ரூ.5 கோடி நஷ்ட்ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை…

3 years ago

This website uses cookies.