51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு புகார்களை கவுன்சிலர் வைத்தனர். இதையடுத்து மேயருக்கு எதிராக நம்பிக்கை…
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.கவுன்சிலர்கள் வாக்கெடுப்பின் மூலம் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபர்…
காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது . இவர்கள் அங்கு குடியிருந்து வந்த…
திருப்பூரைச் சேர்ந்தவர் தனுஷ். வயது 24. இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து ஆவடி பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காவலர்…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள். இவர்களுக்கு பிஎஸ்சி கணக்குவியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு…
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது 33 மாநகராட்சி உறுப்பினர்கள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளது.…
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் கிளாசிக் ரைடர் கேப் எனப்படும் அசைவ உணவகத்தை வினோத் என்பவர் நடத்தி வருகின்றார். இதில், பல்வேறு அசைவ உணவுகள் தயாரித்து…
சின்ன காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா…
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு பெண் காவலருக்கு அரிவாள் விட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு…
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன். மேகநாதன் டில்லி ராணி தம்பதிக்கு இரண்டு…
கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்த காஞ்சி மாநகரம் கோவில்…
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர்…
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி (வயது…
காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தார்மீக வெற்றி காங்கிரஸ் கட்சிக்குதான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு? அவருக்கு பொருளாதாரம்…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் காயலான் கடை வைத்துள்ளார் . அவர் கடையின் அருகே திமுகவினர்…
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், இறந்தவர்களின் உடல்களை, தாயார் குளம் சுடுகாடு மின் மயான தகன மேடை, வெள்ளைகுளம் மின் தயான மேடை , வையாவூர் இடுக்காடு மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏகனாம்பேட்டை, செல்லியம்மன் நகரில் கருணாகரன் என்பவரது வீட்டில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த நான்கு இளம் பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி…
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் உள்ள நில அளவையாளர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…
வடிவேலு கிணறு காணவில்லை என்ற நகைச்சுவை காட்சி போல் உத்திரமேரூர் அருகே அரசு பொது கிணற்றை காணவில்லை என கிராம பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக ஆட்சியில்…
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்ததன் மூலம், 6 மாதங்களில் 8 உயிர்கள் பலியாகி இருப்பதாகவும், இனியும் தமிழக அரசு உறங்கக்கூடாது…
This website uses cookies.