காஞ்சிபுரம்

திருக்குறள் சொன்னால் கரும்பு ஜூஸ் இலவசம்… பட்டதாரி இளைஞரின் விநோதமான முயற்சி ; குவியும் பாராட்டு!!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சிறுவர், சிறுமியர்கள் திருக்குறள் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஒப்புவித்தால் கரும்பு ஜூசினை இலவசமாக பட்டதாரி இளைஞர் வழங்கி…

11 months ago

‘காலை வைத்து ஒரே ஒரு எத்து’… உயர் ரக பைக்குகளை குறிவைத்து கைவரிசை காட்டும் கொள்ளையன்… பகீர் சிசிடிவி

காஞ்சிபுரம் அருகே உயர்ரக பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி வந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் கடந்த…

11 months ago

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருவிதமான நிதி ஒதுக்கீடு… லட்சங்களை சுருட்டிய ஊராட்சிமன்ற நிர்வாகிகள் ; சமூக ஆர்வலர்கள் புகார்

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள்…

11 months ago

அடுத்தடுத்த சம்பவம்… மூச்சு விடாத CM ஸ்டாலின்… அந்தப் பதவிக்கே லாய்க்கற்றவர் ; ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!!!

வேங்கைவயல் சம்பவத்தை போல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது உள்துறையை வைத்திருக்கும் ஸ்டாலின் தகுதி அற்றவர் என்பதை நிரூபிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட…

11 months ago

காத்து வாங்கும் ஏகனாபுரம் வாக்குச்சாவடி… இதுவரை 9 பேர் மட்டுமே வாக்களித்து இருப்பதால் பரபரப்பு..!!

ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

12 months ago

தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு! காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில்…

12 months ago

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…

12 months ago

திடீரென எழுந்த சந்தேகம்.. அடமான நகைகளை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள்.. ரூ.2.53 கோடி போச்சே…!!

இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

12 months ago

கச்சத்தீவு மட்டுமல்ல… முக்கியமான உரிமையையும் தாரை வார்த்திடுச்சு இந்த திமுக – காங்கிரஸ் ; மெயின் பாயிண்ட்டை பிடித்த பிரேமலதா..!!

கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம்…

12 months ago

பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!

பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!

1 year ago

‘கை’சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜிகே வாசன்… அதிர்ந்து போன பாஜக தொண்டர்கள்… சட்டென சமாளித்த வீடியோ வைரல்!!

நாடளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்ததில் ஈடுபட்ட ஜிகே வாசன், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் த.மா.க.…

1 year ago

எங்களுக்கும் பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!!

எங்களுடக்கு பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!! வாலாஜாபாத் அருகே திருமண வரவேற்பு பேனரில் அடுத்த மாப்பிள்ளை…

1 year ago

டிஆர் பாலு குடிக்க மதுதான் கொடுப்பார்… நான் மக்களுக்கு மருந்து கொடுப்பேன் ; அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார் காரசார பிரச்சாரம்…!!!

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீயை போட்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம்,…

1 year ago

600வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம்… வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுத கிராம மக்கள் ..!!!

ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம்…

1 year ago

அண்ணாமலைக்கு வாய் மட்டும் தான் வேலை செய்யுது… காவல் நிலையத்தை போல கட்சியை நடத்துகிறார் : எஸ்வி சேகர் விமர்சனம்..!!

நிர்வாக திறமையில் விஷயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூஜ்ஜியம் என்று அக்கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண்…

1 year ago

கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிவிடும் : அண்ணாமலை பேச்சு!

கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிடிடும் : அண்ணாமலை பேச்சு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும்…

1 year ago

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்… மாறி மாறி கவுன்சிலிங்… வீட்டை பூட்டி விட்டு எஸ்கேப்… காதலி தர்ணா போராட்டம்..!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு…

1 year ago

தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி.. காஞ்சிபுரம் மாநகராட்சியில் முறைகேடு ; அதிமுக வார்டு கவுன்சிலர்கள் தர்ணா…!!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு…

1 year ago

யார் முதலில் பாடுவது..? தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ; அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக…

1 year ago

மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு நோயாளிக்கு சிகிச்சை… காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவலம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…

1 year ago

அதிமுக பிரமுகரின் மகன் கண்டம் துண்டமாக வெட்டி கொடூரக்கொலை… கஞ்சா போதையில் நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை…

1 year ago

This website uses cookies.