காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சிறுவர், சிறுமியர்கள் திருக்குறள் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஒப்புவித்தால் கரும்பு ஜூசினை இலவசமாக பட்டதாரி இளைஞர் வழங்கி…
காஞ்சிபுரம் அருகே உயர்ரக பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி வந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் கடந்த…
ஒரே ஆழ்துளை கிணறுக்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள்…
வேங்கைவயல் சம்பவத்தை போல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது உள்துறையை வைத்திருக்கும் ஸ்டாலின் தகுதி அற்றவர் என்பதை நிரூபிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட…
ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு! காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில்…
ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…
இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம்…
பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!
நாடளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்ததில் ஈடுபட்ட ஜிகே வாசன், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் த.மா.க.…
எங்களுடக்கு பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!! வாலாஜாபாத் அருகே திருமண வரவேற்பு பேனரில் அடுத்த மாப்பிள்ளை…
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீயை போட்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம்,…
ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம்…
நிர்வாக திறமையில் விஷயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூஜ்ஜியம் என்று அக்கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண்…
கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிடிடும் : அண்ணாமலை பேச்சு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும்…
திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு…
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பு…
தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை…
காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை…
This website uses cookies.