காஞ்சிபுரம்

காதலனை தனிமையில் சந்தித்த கல்லூரி மாணவி.. திடீரென வந்த 4 பேர் : கத்தி முனையில் நடந்த கொடூர சம்பவம்.. அதிர்ந்த தமிழகம்!!

ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த…

2 years ago

என்னை ஏன்மா இங்கிலீஸ் மீடியத்துல சேத்துல.. மிஸ் திட்டிட்டே இருக்காங்க : கடிதம் எழுதி +1 மாணவி எடுத்த சோக முடிவு.!!!

எதற்கெடுத்தாலும் என்னை மிஸ் திட்டுகிறார்கள்.எனக்கு இங்கிலீஷ் வரவில்லை .என்னை ஏன்மா சின்ன வயசிலிருந்தே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்கவில்லை என கடிதம் எழுதிய +1 மாணவி விபரீத முடிவை…

2 years ago

ஆன்மீக நகரில் தரமற்ற உணவுகள் விநியோகம்… வேடிக்கை பார்க்கும் உணவு பாதுகாப்பு துறை : வைரலாகும் வீடியோ!!

காஞ்சிபுரம் நகரில் பல உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதால், குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா…

2 years ago

அலகு குத்தி கிரேன் மூலம் 30 அடி அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர் : வைரலாகும் வீடியோ!!

காஞ்சிபுரத்தில் 30 அடி அஜித் கட் அவுட்டிற்கு அலகு குத்தி மாலை அணிவித்து பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். தல…

2 years ago

‘நாங்கதான் ஆளுங்கட்சி.. நீங்க விலகுங்க’.. பொங்கல் பரிசு வழங்கிய பாமக கவுன்சிலரை தடுத்து நிறுத்தி திமுக வட்டச்செயலாளர் அடாவடி..

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் ரேஷன் கடையை கைப்பற்றி தனக்கு வேண்டியவர்களுக்கு பொருட்களை திமுக கட்சியின் வட்ட…

2 years ago

5 வருடமாக காதலித்துவிட்டு பெண்ணை கழட்டி விட்ட விஏஓ : காதலிக்கு திருமணமாவதை தடுக்க இழிவான செயல்..!!

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம்…

2 years ago

டிப்பர் லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு.. பேருந்து நிறுத்ததில் திமுக பிரமுகரின் மகன் வெறிச்செயல் : காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி உரிமையாளரை திமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

2 years ago

‘ஏழைகளுக்கு இப்படியா வீடு கட்டி கொடுப்பீங்க… வேற ஆட்களே கிடைக்காது-னு நினைப்பா..?’ ; திமுக ஒப்பந்ததாரரை வெளுத்து வாங்கிய ஆட்சியர்!!

காஞ்சிபுரம் ; ஏழைகளுக்கு அரசு தரப்பில் கட்டிக் கொடுக்கும் வீடுகள் தரமற்ற முறையில் கட்டியதாக திமுக ஒப்பந்ததாரரை மாவட்ட ஆட்சியர் சகட்டுமேனிக்கு திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி…

2 years ago

‘எல்லாம் விஜய்யின் முடிவுதான்’… காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விஜய்யின் தாயார் பேட்டி!!

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்து…

2 years ago

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ 18 மாதங்களுக்குப் பிறகு திறப்பு; பராமரிப்பு பணியில் மெத்தனம்.. பக்தர்கள் முகம் சுளிப்பு!!

கோயில் நகரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பார்க்கிங் வசதியுடன் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் கட்டிடம் சுற்றுலா மக்களின் பயன்பாட்டுக்கு…

2 years ago

கஞ்சா வாங்க பணம் கேட்டு அடாவடி… மளிகை கடைக்காரரை தாக்கிய செல்போன், ரொக்கம் பறிப்பு… 7 பேருக்கு வலைவீச்சு!!

காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் "கஞ்சா வாங்க பணம்" கேட்டு வழியில் வந்த ஏழு பேர்களை தாக்கிவிட்டு பணம்…

2 years ago

கத்தி முனையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஆண் நண்பர் உள்பட 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை..!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதியில்…

2 years ago

புறம்போக்கு நிலத்தை காட்டச் சொல்லி விஏஓவுக்கு மிரட்டல் ; கணவருடன் தலைமறைவான திமுக பெண் கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ!!

ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில், திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும்…

2 years ago

இந்திரா காந்தி சிலையை அகற்ற முயன்ற அதிகாரிகள் ; காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக பணி நிறுத்தம்

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

2 years ago

மழைக்கு குட்-பை… ஊட்டியைப் போல மாறிய காஞ்சி ; கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!!

காஞ்சிபுரத்தில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்…

2 years ago

குரூப் 1 தேர்வுக்கு வர தாமதம்… அனுமதி மறுப்பால் தேர்வர்கள் விரக்தி ; ஹால் டிக்கெட்டுக்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு!!

காஞ்சிபுரம் ; குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை…

2 years ago

பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக்கொலை ; சென்னையில் அதிபயங்கரம்!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரை, பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடம்பாக்கம்…

2 years ago

‘நீ எப்படி இந்த பதவியில் நீடிக்கின்றாய் பார்த்து விடுவோம்’… காங்கிரசைச் சேர்ந்த துணை மேயருக்கு மிரட்டல் விடுத்த திமுக மாமன்ற உறுப்பினர்..!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயருக்கும், மக்களுக்கும் மிரட்டல் விடுத்த திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில்…

2 years ago

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வேகமாக சாலையில் சீறிப்பாய்ந்த கார்.. சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு தெலங்கானா கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!!

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வந்த வாலிபர் தெலுங்கானா நபர்களால் கடத்தல் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியை சேந்தவர்…

2 years ago

‘தண்ணீர் தேங்கியே இருக்கு… சீக்கிரம் அப்புறப்படுத்துங்க’ : மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம்,…

2 years ago

6 பேரின் விடுதலை மீது அதீத நம்பிக்கை இருந்துச்சு.. இன்று தான் எங்களுக்கு நன்னாள் ; பேரறிவாளன் நெகிழ்ச்சி..!!!

பேரறிவாளன் மற்றும் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் காஞ்சிபுரம் செங்கொடி நினைவிடத்தில் ஆறு பேர் விடுதலை பெற்றதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச…

2 years ago

This website uses cookies.