காஞ்சிபுரம்

தப்பியது மேயர் பதவி : முடிவுக்கு வந்தது ‘டிராமா’? இன்பச்சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்..!!

51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு புகார்களை கவுன்சிலர்…

நம்பிக்கை வாக்கெடுப்பு; ஜாலி சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்; காஞ்சிபுரம் மேயர் வெல்வாரா?..!!

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.கவுன்சிலர்கள் வாக்கெடுப்பின் மூலம் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். துணை…

எங்களுக்கு வீடு இல்லை.. நாங்க சாகப்போறோம் : ஆட்சியர் அலுவலகத்தில் 85 வயது மூதாட்டியுடன் மகள் தர்ணா!

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது…

24 வயது துடிப்பான காவலர்.. நொடிப்பொழுதில் நடந்த துயரம் : அதிர்ந்து போன காவல்துறை!

திருப்பூரைச் சேர்ந்தவர் தனுஷ். வயது 24. இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து ஆவடி பட்டாலியன் போலீசாக…

காணாமல் போன இளைஞர் கொலை… மண்ணில் புதைத்து வைத்த மர்மநபர் : காஞ்சிபுரம் அருகே திக்.திக்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள்….

கோவை, நெல்லை போல் அடுத்த மேயர்?நம்பிக்கையில்லா தீர்மானம் : ராஜினாமா செய்ய திமுக மேயர் முடிவு?!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது 33 மாநகராட்சி உறுப்பினர்கள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு வரும்…

சதக்.. சதக்.. அய்யோ வலிக்குதே கதறி துடித்த குட்டி ரவுடி.. வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய 3 பேர் கைது..!

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் கிளாசிக் ரைடர் கேப் எனப்படும் அசைவ உணவகத்தை வினோத் என்பவர் நடத்தி வருகின்றார்….

சிஎஸ்ஐ சர்ச்சில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : பாதிரியாரின் வெறிச்செயல்!

சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து.. உச்சக்கட்ட கேவலம் : CM வெட்கி தலைகுனியணும்..இபிஎஸ் சரமாரி தாக்கு!

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு பெண் காவலருக்கு அரிவாள் விட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார்…

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் சிக்கிய நபர்!

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன்….

மடத்தில் இருந்து நீக்கியாச்சு.. மீறி வந்தால் நித்தியானந்தா கண்டிப்பாக கைது செய்யப்படுவார் : மதுரை ஆதீனம் காட்டம்!

கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய…

விடை கொடு எங்கள் நாடே.. தமிழகத்தை விட்டு ஆந்திராவில் தஞ்சமடையும் பரந்தூர் மக்கள் : 700 நாள் போராட்டத்துக்கு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்….

கால்வாயில் கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணியின் சடலம்… உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்….

கணக்கு தெரியாம என்னத்த படிச்சாரு ப.சிதம்பரம்.. அரசியலில் இருக்க அருகதையே இல்ல : ஹெச் ராஜா ஆவேசம்!

காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தார்மீக வெற்றி காங்கிரஸ் கட்சிக்குதான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே…

தேர்தல் விதி மீறி கொடிக்கம்பம்.. பாமக பிரமுகரை தாக்கிய திமுகவினர் : வெடித்த மோதல்.. சாலை மறியல்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் காயலான் கடை வைத்துள்ளார்…

சுடுகாட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை.. சடலத்தை புதைக்க முடியாமல் தவித்த கொடுமை!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், இறந்தவர்களின் உடல்களை, தாயார் குளம் சுடுகாடு மின் மயான தகன மேடை, வெள்ளைகுளம் மின் தயான…

செல்போன்கள் திருட்டு.. உல்லாசமாக இருந்தால் திருடியதை தருவதாக கூறிய திருடன்.. துணிச்சலோடு இளம்பெண்கள் செய்த செயல்!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏகனாம்பேட்டை, செல்லியம்மன் நகரில் கருணாகரன் என்பவரது வீட்டில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த நான்கு இளம்…

நில அளவையாளர் வீட்டில் திடீர் ரெய்டு… அடுக்கடுக்காக வந்த புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி!!

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் உள்ள நில அளவையாளர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச…

‘எங்க கிணத்த காணோம்-ங்க’… வடிவேலு பாணியில் நடந்த சம்பவம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்களின் போஸ்டர்…!!

வடிவேலு கிணறு காணவில்லை என்ற நகைச்சுவை காட்சி போல் உத்திரமேரூர் அருகே அரசு பொது கிணற்றை காணவில்லை என கிராம…

அதிகரிக்கும் சர்க்கரை நோயாளிகள்… ஒரு மணி நேரம் பயணித்து வந்து ‘டயாலிசிஸ்’ சிகிச்சை… நோயாளிகள் பெரும் அவதி!!

அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க…

ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி… இனியும் தமிழக அரசு தூங்கக்கூடாது ; ராமதாஸ் வலியுறுத்தல்!!

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்ததன் மூலம், 6 மாதங்களில் 8 உயிர்கள் பலியாகி…