kaniyakumari

எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்… வீடியோ வெளியிட்டு அரசின் மீது அதிருப்தி!!

குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடல் சீற்றமாக…

9 months ago

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்… கார் மோதி பைக்கில் சென்றவர் பலி ; நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்..!!!

குமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகே இருசக்கர வாகனம் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதி விபத்து ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம்…

9 months ago

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்… இதுல கழிவுநீர் வேற ; வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நாகர்கோவிலில் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.…

9 months ago

மனசாட்சியே இல்லையா..? தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன், பணம் திருட்டு.. திரும்பி வந்து கொள்ளையர்கள் செய்த சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையோரம் கடை முன் தூங்கிக் கொண்டிருந்த மிட்டாய் வியாபாரியிடம் நள்ளிரவு செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்…

10 months ago

இது உன் மனைவியா..? ‘Marriage Certificate-அ காட்டு’… ஆண் நண்பர்களுடன் காரில் வந்த பெண்… போலீசார் காட்டிய கண்டிப்பு!!

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக…

10 months ago

தேர்தல் எதிரொலி… சென்னையில் பேருந்து நிலையம், ரயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும்…

10 months ago

1,359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை… கொல்லங்கோடு அம்மன் கோவிலில் குவிந்த தமிழக, கேரள பக்தர்கள்..!!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் மக்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…

11 months ago

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய சொல்ல…

11 months ago

தொழுகை நடத்துவதில் தகராறு… போலீசார் கண்முன்பே கொடூரமாக தாக்கி கொண்ட இஸ்லாமியர்கள்… பெண்களும் குடுமிப்பிடி சண்டை!!

கன்னியாகுமரியில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் கண்முன்பே ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள மீராசா…

11 months ago

என்னை குறை சொல்பவர்கள் முதலில் இதை கவனியுங்க… பட்டியலிட்ட குமரி தொகுதி காங்., வேட்பாளர் விஜய் வசந்த்..!!

மீண்டும் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என காங்கிரஸ் குமரி பாராளுமன்ற வேட்பாளர் எம் பி விஜய்வசந்த் நம்பிக்கை…

11 months ago

மீன்பிடிப்பதில் தகராறு ; குமரி மீனவர்களை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்… 6 படகுகளையும் சிறைபிடித்ததால் பரபரப்பு..!!

கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 விசைப்படகுகளை தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக விசைப்படகு மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு…

11 months ago

பிரதமர் மோடி வருகை… குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு ; பூம்புகார் படகு போக்குவரத்தும் நிறுத்தம்

கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரத பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 2024 பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை…

12 months ago

நிர்பந்தத்தால் தேர்தல் ஆணையர் ராஜினாமா… தேர்தல் முறையாக நடக்குமா..? சந்தேகம் கிளப்பிய காங்கிரஸ்!!

தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வதற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா ?என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழும்பி உள்ளதாக…

12 months ago

வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 8ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவின் பின்னணியில் ஆசிரியை… போலீசார் விசாரணை!!

ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடியை குடித்து மாணவி 8ம் வகுப்பு தற்கொலை முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை…

12 months ago

குளித்துக் கொண்டிருந்த தாயை குழிக்குள் தள்ளிய மகன்… அடித்து துன்புறுத்திய கொடூரம் ; அதிர்ச்சி வீடியோ!!

குமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே சொத்து பிரச்சனையில் தாயாரை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. குமரி…

1 year ago

ஜீப் மீது பைக் மோதி விபத்து… 2 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் தீயில் கருகி பலி ; நெஞ்சை பதற வைத்த காட்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பைக் மீது பொலீரோ ஜீப் மோதிய விபத்தில் ஜீப் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை ஜீப் இழுத்து சென்றதில் தீயில் கருகி…

1 year ago

போக்குவரத்து நிர்வாகி கொலை வழக்கு… முன்னாள் திமுக நிர்வாகிக்கு 2 நாள் போலீஸ் காவல் ; நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான ரமேஷ்பாபுவுக்கு போலீசார் 2 நாள்…

1 year ago

நடக்க முடியாமல் வழிதவறி வந்த குட்டி சிறுத்தை மீட்பு… மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த வனத்துறையினர்!!

நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த குட்டி சிறுத்தை, சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. குமரி…

1 year ago

குறைகளை சொல்லிய பொதுமக்கள்… Candy Crush விளையாட்டில் மூழ்கிய அரசு அதிகாரி.. குறைதீர்ப்பு கூட்டத்தில் அவலம்..!!

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் Candy Crush கேம்ஸ், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் மூழ்கிய அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.…

1 year ago

அரசுப் பேருந்தில் பயணித்த மனநோயாளி மீது தாக்குதல் ; ஓட்டுநர், நடத்துநர் வெறிச்செயல் ; அதிர்ச்சி வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மனநோயாளியை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

வெள்ளத்தில் தவிக்கும் மக்களிடம் வியாக்கியானம் பேசுவதா..? திமுக அரசு தண்டிக்கப்பட வேண்டும் ; அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!!

யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முன்னாள் மத்திய இணை…

1 year ago

This website uses cookies.