kaniyakumari

‘போலீஸை லெட்டர் கொடுக்க சொல்லுங்க’.. என் பிள்ளைகளை நானே கண்டுபிடிச்சுக்கிறேன் ; 25 நாட்களாக நடக்கும் தாயின் பாசப் போராட்டம்!

மாயமான மகன்களை இருபத்தைந்து நாட்கள் கடந்த பின்பும் கண்டுபிடித்து தரவில்லை என குற்றஞ்சாட்டியும், தங்களால் முடியாது என்றால் எழுதி தர கேட்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக…

1 year ago

தென்காசி சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் ; நாகர்கோவிலில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…

1 year ago

சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன்… இறுதி நேரத்தில் நடந்த டுவிஸ்ட் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன் செய்த செயலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்…

1 year ago

அரசு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை… அரசு சித்தா மருத்துவர் கைது : குமரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு பெண் மருத்துவரிடம் மற்றும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் அரசு சித்தா மருத்துவர்…

1 year ago

ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன்… கண்முன்னே நடந்ததை பார்த்து பதறிய தாய் ; வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே கனமழையின் போது ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

1 year ago

போதையில் கடலில் ஆட்டம் போட்ட நண்பர்கள்…. அலையில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் ; சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்!!

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற போது, வாலிபர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தனது…

2 years ago

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரை கண்முன் தெரியாமல் தாக்கிய இளைஞர்… குடிபோதையில் அராஜகம் ; அதிர்ச்சி வீடியோ!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே பேருந்துக்கு நின்றவரை மதுபோதையில் கொடுரமாக வாலிபர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் மேல்புறம் அருகில்…

2 years ago

வசதியான பெண்களுக்கே ரூ.1000… பாவப்பட்டவங்களை விட்டுட்டாங்க ; வேதனையில் ஆட்சியரகத்தில் குவிந்த பெண்கள்..!!

கன்னியாகுமரி ; வசதி படைத்த பெண்களுக்கே ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர்…

2 years ago

பேஸ்புக் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது… குமரியை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின்…

2 years ago

பிறந்த வீட்டுக்கு கணவருடன் விருந்துக்கு வரும் தங்கை… ரயில் முன் பாய்ந்து அண்ணன் தற்கொலை ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி…

2 years ago

இந்து தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் ; கார், பைக்குகளும் சேதம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

கன்னியாகுமரி அருகே இந்து தமிழர் கட்சி மாநில நிர்வாகியின் கார் மற்றும் வீட்டை கருங்கற்களால் உடைத்து சேதப்படுத்தும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை…

2 years ago

‘ஊருக்கு நல்லது செய்வதாக இருந்தால்’… அண்ணாமலையிடம் உரத்த குரலில் கோரிக்கை வைத்த பெண் தொழிலாளர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சூழ்ந்து கொண்ட முந்திரி தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள் உரத்த குரலில் கோரிக்கையை முன்வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம்…

2 years ago

லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் திணறிய குமரி… ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் லட்சக்கணக்கானோர் குவிந்து மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடி…

2 years ago

வலிமையான இந்தியாவில் பலவீனமான பிரதமர்… தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் நாங்குநேரி சம்பவத்திற்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அல்போன்சா அக்காடமி சார்பில் பள்ளியில்…

2 years ago

ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்த இளம்பெண்… ஒன்றுகூடிய ஊர்மக்களால் அடித்துபிடித்து எஸ்கேப்… ஷாக் சம்பவம்!!

குமரி அருகே இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்ததை கண்ட ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயலும் வீடியோ சமூக…

2 years ago

2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம்…

2 years ago

குமரியில் கவனம்பெற்ற 10 ரூபாய் டாக்டர்… கால்களை இழந்த போதும் ஏழை மக்களுக்கு தளராத மருத்துவ சேவை !!

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையிலும், சக்கர நாற்காலியில் சுழன்றபடியே நோயாளிகளுக்கு…

2 years ago

‘மெட்டீரியல் சப்ளை மட்டும்தான் என்னுடைய வேலை’… கவுன்சிலரிடம் உரிமை தொகை திட்ட செயல் அலுவலரின் பொறுப்பற்ற பேச்சு..!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலரிடம் பொறுப்பற்ற முறையில் பேசும் செயல் அலுவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில்…

2 years ago

‘யார் புலி..? யார் நாய்..?-னு அப்போ தெரியும்..’ அண்ணாமலையின் குட்டி ஸ்டோரிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி..!!

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்…

2 years ago

குமரி அதிமுக பிரமுகருக்கு வந்த குறுஞ்செய்தி.. பார்த்ததும் ஷாக்… கேரளா போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்..

கேரளா மாநில போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் குமரி அதிமுக பிரமுகர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயசந்திரன்.…

2 years ago

என்னை தொட முடியாததால் சூழ்ச்சி… பொண்டாட்டி சண்டையில் தலையிட்டு என்னை மிரட்டுறாங்க ; மேடையில் வேல்முருகன் பரபர பேச்சு..!!

வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…

2 years ago

This website uses cookies.