அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில்…
ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில்…
காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில்…
குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள்…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி நியமன ஆணையுடன் வந்த மாற்று திறனாளி பெண்ணை பணியில் சேரவிடாமல்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே…
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…
கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து.…
தான் தத்தெடுத்து வளர்த்து வந்த பிள்ளையின் பொறியியல் படிப்பை வறுமை காரணமாக கைவிட்டதாகவும் தான் இதனால் மனவேதனையில் உள்ளதாகவும், அரசு படிப்பை தொடர உதவி புரிய வேண்டும்…
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ரேஷன் கடையில் அரிசி மற்றும் சீனி ஐ எடை குறைவாக வழங்கிய ஊழியரிடம் ரேஷன் அட்டைதாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், முகவரி கேட்டு காலம் தாழ்த்தியதாக செவிலியர்களிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் குளச்சல் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தரைதளம் அமைக்கும் முதல்கட்ட பணிகளிலேயே தரமற்ற கம்பிகளை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்…
அன்றாடம் கூலிகள் ஆன்லைன் லோன் வாங்காதீர்கள் என்று அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட டெம்போ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது. ஆன் லைன் ஆப்கள் மூலம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்படும் அலை தடுப்பு சுவர் கடல் சீற்றத்தால் சேதமடைந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில்…
கன்னியாகுமரி ; கன்னியாகுமரியில் வார்டு குறைகளை தெரிவித்த அதிமுக கவுன்சிலர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த பாலியல் மன்னன் காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்…
நாகர்கோவில் ; அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச…
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல்…
This website uses cookies.