kaniyakumari

இது அரசியல் உள்நோக்கம்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில்…

2 years ago

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. கடலில் நீராடுவதற்காக முக்கடலில் குவிந்த பொதுமக்கள்…!!

ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில்…

2 years ago

காமராஜர் பெயரை ஓட்டுக்காக பயன்படுத்தும் திமுக… அரசு திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைப்பதிலே CM ஸ்டாலின் ஆர்வம் ; அதிமுக குற்றச்சாட்டு..!!

காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில்…

2 years ago

அரிக்கொம்பன் யானையின் உடல்நிலை பாதிப்பா..? கேரளாவில் இருந்து பதறியடித்து வந்த குழு.. மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு..!!

குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள்…

2 years ago

பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர விடாமல் அலைக்கழித்த நிர்வாகிகள்… மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி நியமன ஆணையுடன் வந்த மாற்று திறனாளி பெண்ணை பணியில் சேரவிடாமல்…

2 years ago

கஞ்சா போதையில் அராஜகம்… சினை ஆட்டை வெட்டிக் கொன்ற கொடூரனை கைது செய்த போலீசார்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே…

2 years ago

ஆசை ஆசையாக கணவன் வாங்கிக் கொடுத்த நண்டு குழம்பு… சுற்றுலா சென்ற இடத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

3 மணி நேரம் விசாரணை… நள்ளிரவில் கனல் கண்ணன் மீண்டும் கைது… திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!!

கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…

2 years ago

‘வேலைக்கு போ-னு சொன்னது ஒரு குத்தமா..?’… தந்தையை கத்தியால் குத்திய மகன் ; ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து.…

2 years ago

வாட்டி எடுக்கும் வறுமை.. பாதியில் படிப்பை நிறுத்திய வளர்ப்பு மகன் ; அரசு உதவ முன்வருமா..? நாற்காலி பின்னும் கண்பார்வையற்ற முதியவர்..!!

தான் தத்தெடுத்து வளர்த்து வந்த பிள்ளையின் பொறியியல் படிப்பை வறுமை காரணமாக கைவிட்டதாகவும் தான் இதனால் மனவேதனையில் உள்ளதாகவும், அரசு படிப்பை தொடர உதவி புரிய வேண்டும்…

2 years ago

‘இன்னும் அரை கிலோ சீனி இருக்கு… நமக்கானதை நம்மதான் கேட்டு வாங்கனும்’…ரேஷன் கடையில் தில்லு முல்லு ; வைரலாகும் வீடியோ!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ரேஷன் கடையில் அரிசி மற்றும் சீனி ஐ எடை குறைவாக வழங்கிய ஊழியரிடம் ரேஷன் அட்டைதாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில்…

2 years ago

‘அவசர சிகிச்சைக்கு வந்தா… அட்ரெஸ் தான் கேட்பீங்களா..?’… செவிலியர்களிடம் இளைஞர் வாக்குவாதம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், முகவரி கேட்டு காலம் தாழ்த்தியதாக செவிலியர்களிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ…

2 years ago

தரமில்லா கம்பி… குளச்சல் பேருந்து நிலைய கட்டுமானத்தில் முறைகேடு ; வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் குளச்சல் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தரைதளம் அமைக்கும் முதல்கட்ட பணிகளிலேயே தரமற்ற கம்பிகளை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்…

2 years ago

‘கேட்டதும் Loan-ஐ கொடுக்கறான்யா… என் குரல்வளைய இப்ப நசுக்கறான்யா’… ஆன்லைன் லோனுக்கு எதிராக ஓட்டுநர் வெளியிட்ட பாடல்..!!

அன்றாடம் கூலிகள் ஆன்லைன் லோன் வாங்காதீர்கள் என்று அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட டெம்போ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது. ஆன் லைன் ஆப்கள் மூலம்…

2 years ago

குளத்தில் மீன்பிடித்த மீனவருக்கு அதிர்ச்சி… வலையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள்… போலீசார் விசாரணை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

பலகோடி செலவில் சீரமைக்கப்படும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சேதம்… வைரலாகும் வீடியோ… துறைமுக பொறுப்பு அதிகாரி பரபரப்பு உத்தரவு..!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்படும் அலை தடுப்பு சுவர் கடல் சீற்றத்தால் சேதமடைந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில்…

2 years ago

வார்டு குறைகளை கூறிய அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல் : திமுக ஊராட்சி மன்ற தலைவர் அராஜகம்… அதிமுகவினர் காத்திருப்பு போராட்டம்!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரியில் வார்டு குறைகளை தெரிவித்த அதிமுக கவுன்சிலர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி…

2 years ago

பாலியல் மன்னன் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு ; நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த பாலியல் மன்னன் காசிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்…

2 years ago

கைதின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி.. நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துட்டோம் ; சீமான் கிண்டல்

நாகர்கோவில் ; அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 years ago

பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது… ஆவினுக்கு இனி நான் பொறுப்பு ; அமைச்சர் மனோ தங்கராஜ்!!

பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச…

2 years ago

காதலை பிரேக்அப் செய்ததால் ஆத்திரம் ; கடைசியாக காதலனை சந்தித்த காதலிக்கு அரிவாள் வெட்டு… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல்…

2 years ago

This website uses cookies.