கன்னியாகுமரி ; தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடம் அக்கட்சியின் எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். பால்வளத்துறை அமைச்சரும்,…
வாளாடி அருகே ரயில்வே பாதையில் டயர் வைத்த விவகாரத்தில் 5 தனிப்படைகளை அமைத்தும் இதுவரை குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக கடந்த…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரியில் திமுக நிர்வாகியை கட்டி வைத்து அவரது ஜவுளி கடை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் மதுபோதையில் சாலையில் சென்றவர்களிடம் வாய் தகராறு செய்த ராணுவ வீரரை மனிதாபமின்றி கம்பியில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…
கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர்…
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் காங்கிரேட் சாலை பணி முடிந்த நிலையில், நடைபாதையில் கற்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் குறித்து வாலிபர் ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக…
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவளக்கடத்தல் குறித்த கேள்வி எழுப்பிய இளைஞரிடம் அமைச்சர் மனோதங்கராஜ் வாக்குவாதம் செய்ததுடன் காவல்துறையை வைத்து வெளியேற்றியதால் பரபரப்பு…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா… ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி மீனவ கிராமத்தில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன், பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக…
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு…
திமுக., வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் செயல் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு…
கன்னியாகுமரி ; ஸ்பெயினில் அர்னால்ட் கிளாசிக் இரும்பு மனிதன் போட்டிக்காக இந்தியாவின் கண்ணன் மீண்டும் ராட்சத டயர்களை தூக்கி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
கன்னியாகுமரி அருகே இரு பெண்குழந்தைகளை தீவைத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருபகுதியை சேர்ந்தவர்…
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 10ஆம் வகுப்பு பொதுதேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 10-ம்…
மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கேரள வாலிபரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நூறநாடு…
நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் மோதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிள்பாறை சமத்துவபுரத்திலுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள்…
நாகர்கோவில் : தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் என்றும், அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து சீர்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமியார் மீது பாம்பு முத்து மோசடி புகார் இளம்பெண் கொடுத்த புகாரில், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த…
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெண்களை காமவலையில் வீழ்த்தி, ஆபாசமாக நடந்து கொண்ட ச வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி…
கன்னியாகுமரி ; காங்கிரஸ் தேசிய மாநாட்டின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்தை தவிர்த்ததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக…
This website uses cookies.