kanja

கஞ்சா சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு… சிறுவர்கள் தான் டார்க்கெட் ; அட்மினை கொத்தாக தூக்கிய போலீசார்…!!!

கன்னியாகுமரி அருகே சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது குளச்சல் போலீசார் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை…

11 months ago

கஞ்சா போதையில் இளைஞர்கள் சேட்டை … பைக்கில் சென்றவர் மீது சரமாரி தாக்குதல் ; அதிர்ச்சி சிசிடிவி!!

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் வழியில் கஞ்சா போதையில், இளைஞர்கள் இரண்டு கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சித்திரை…

12 months ago

கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

2 years ago

கஞ்சா போதையில் பாட்டியின் காலை உடைத்த பேரன் ; பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரம் : கைது செய்து சிறையில் அடைப்பு

திருவள்ளூர் : பணம் கேட்ட பேரன் தர மறுத்ததால் கஞ்சா போதையில் மூதாட்டியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிய பேரனை கைது செய்த போலீசார்…

2 years ago

பழனியில் முருக பக்தர்களுக்கு குறி… சைலண்டாக கஞ்சா விற்பனையில் சட்டவிரோத கும்பல் ; கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீஸ்..!!

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…

2 years ago

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது…

2 years ago

அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் ; இரு இளைஞர்கள் கைது… ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!!

திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புழல் சைக்கிள் ஷாப் அருகே போலீசாரின்…

2 years ago

பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை… வடமாநில நபர் கோவையில் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களால், அரசால் தடை…

2 years ago

கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனை… சட்டவிரோதமாக கஞ்சா விற்றவர் கைது ; 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!!

திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள…

2 years ago

மூட்டை மூட்டையாக கஞ்சா.. வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

தூத்துக்குடியில் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடார சட்டமன்ற தொகுக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில்…

3 years ago

ரயிலில் கஞ்சா கடத்திய கும்பல்… சோதனையில் சிக்கிய 13 கிலோ கஞ்சா… வடமாநில நபரை கைது செய்த போலீசார்..!!

வேலூர் : வேலூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல் வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி…

3 years ago

கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா : எஸ்கேப்பான நபர்களை வலை வீசி தேடும் போலீசார்..!

கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.