kanniyakumari

மத்திய அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி ; துரை வைகோ குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதாக நாகர்கோவிலில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை…

2 years ago

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சி.. ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்கவே முடியாது ; ஆளுநர் ஆர்என் ரவி!!

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா…

2 years ago

‘உதவி பணியாளரே இல்ல… எல்லா வேலைகளையும் ஒத்த ஆளா பாக்குறேன்’ ; அங்கன்வாடி பணியாளரின் குமுறல் வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிக்க உதவி பணியாளர் இல்லை என்று குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் பணியாளரின் குமுறல் வீடியோ…

2 years ago

கேரளாவுக்கு க்ரீஷ்மா… குமரிக்கு ஜெஸ்லின் ; புதுகாதலனை கரம்பிடிக்க பழைய காதலனுக்கு காதலி போட்ட ஸ்கெட்ச்… அதிர்ச்சி வீடியோ!!

கன்னியாகுமரி அருகே முன்னாள் காதலனை அழைத்த காதலி, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலி உட்பட நான்கு பேரை போலீசார் தேடி…

2 years ago

உயிரிழந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டு தொகையை பங்கு கேட்டு தகராறு… ராணுவ வீரரின் மனைவியை அடித்துக் கொன்ற மாமனார்..!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவியை கல் மற்றும் கம்பால் தலையில் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் மற்றும் அவரது…

2 years ago

அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் அமைச்சரின் மகனுக்கு என்ன வேலை..? முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அமைச்சர் மனோதங்கராஜின் மகனுக்கு என்ன வேலை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

2 years ago

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா : தமிழக, கேரள பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு..!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு…

3 years ago

சர்ச்சையான ராகுலின் பாதிரியார் சந்திப்பு ; இந்து கடவுளை மீண்டும் அவமதித்தாரா பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா..?

ஒற்றுமை யாத்திரைக்கு நடுவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சியின்…

3 years ago

ராகுல் காந்தி சொன்ன மெகா திட்டம் : ஒற்றுமை யாத்திரையில் நெகிழ்ந்து போன வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு..!!

கன்னியாகுமரியில் ஒற்றுமைய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தங்களுக்கு புதிய ஆலோசனை கூறியதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் youtube சேனல் சமையல் குழுவினர்…

3 years ago

சல்யூட் அடித்து தேசிய கொடியை வாங்கிய CM ஸ்டாலின் ; ராகுலிடம் ஒப்படைத்து பாரத யாத்திரையை தொடங்கி வைத்தார்…!!

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒற்றுமை யாத்திரை எனும் பாரத யாத்திரையை இந்தியா முழுவதும் மேற்கொள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்…

3 years ago

போதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபர் ; கைகளை கம்பியால் கட்டியும் அடங்க மறுப்பு.. பெற்றோர் மீதும் தாக்குதல்!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற போதை வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் பரபரப்பு…

3 years ago

போலீசார் முன்னிலையில் கடைக்காரருக்கு கத்திக்குத்து.. கடையை இடித்து தள்ள முயன்ற சம்பவத்தால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே பழக்கடைக்காரரை இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்து போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி சென்ற நபர்களால் பரபரப்பு நிலவியது. குமரி மாவட்டம் களியல்…

3 years ago

தோழிகளை அழைத்து பங்களா வீட்டில் மதுவிருந்து.. போதை தலைக்கேறிய பிறகு நண்பர்களுடன் உல்லாசம் : கிப்டியின் அதிரும் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சக தோழிகளை மது விருந்துக்கு அழைத்து போதையில் ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கிய கிப்டியை கையும் களவுமாக பிடித்த முன்னாள் காதலன் மண்டையை…

3 years ago

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலி : சாலையில் கயிறு கட்டி கொளுத்தும் வெயிலில் மீனவர்கள் போராட்டம்!!

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சீர்குலைந்து கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை மறுசீரமைப்பு பணியை உடனடியாக துவங்க வேண்டும்…

3 years ago

காதலை கைவிட்ட இளம்பெண்… விடாது டார்ச்சர் கொடுத்த காதலன்… இறுதியில் எடுத்த விபரீத முடிவு..!!!

கன்னியாகுமரி அருகே காதல் டார்ச்சரை தாங்க முடியாத இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை…

3 years ago

மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியம்… 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 மாணவர்கள் இணைந்து அசத்தல்

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 கல்லூரி மாணவ மாணவிகள், மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள்…

3 years ago

தமிழகத்தில் நுழைந்ததா குரங்கு அம்மை? குமரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறிகுறி…!!

கன்னியாகுமரி : குமரியில் தந்தை, மகன், மகள் உள்பட 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் நூற்றுக்கும்…

3 years ago

2 ஆண்டுகளுக்கு பிறகு குமரியில் குவிந்த கூட்டம்… ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிய மக்கள்…!!

குமரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று.…

3 years ago

2 கிலோ திமிங்கல எச்சம் மும்பைக்கு கடத்த முயற்சி… 6 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்… பின்னணியில் மோசடி கும்பல்…?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு கடத்தல் இருந்த 2 கிலோ திமிங்கல எச்சம் பிடிபட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில…

3 years ago

இறை நம்பிக்கையில்லாதவர் தேரை இழுக்கலாமா…? அமைச்சரை எதிர்த்தவர்களை கைது செய்தது நியாயமா…? போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!!

சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை 10 இடங்களில் பாஜக போராட்டம் நடத்தப்படும்…

3 years ago

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு குறி… தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்… நகைக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை… 5 தனிப்படைகள் அமைப்பு..!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு 21 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்…

3 years ago

This website uses cookies.