குமரி மாவட்டத்தில், மயக்க மருந்தால் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் தொழிலாளி ஒருவரின்…
குமரியில் எம்பி விஜய் வசந்த் பெயரைப் பயன்படுத்தி ரயில்வே வேலை மோசடியில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி:…
குமரியில் பள்ளி சிறுமியை அழைத்துச் சென்று கேரளாவில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த…
கன்னியாகுமரியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சுசீந்திரம் தெற்கு மண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்…
முதலாளி மனைவியுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து தொழிலாளர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதியை சேர்ந்த…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கூட்டப்புளிக்கு சென்ற அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பெண்களை ஏற்றாமல் சென்றது. இதனை கவனித்த அப்பகுதி…
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வந்த இரணியல் சர்வோதய சங்கம். அரசு கட்டுப்பாட்டில் உள்ள சங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில்…
குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது…
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசு அஇஅதிமுக அரசு நாகர்கோவில் நகர மக்களின் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது…
கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஓல்ட் ஸ்டேட் பேங் காலனி தெருவில் வசித்து வரும் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்- மாலதி தம்பதியினர் மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் தங்களை வீட்டில்…
அமைச்சர் மனோ தங்கராஜ் வீட்டின் அருகில் உள்ள சாலையின் அவல நிலை குறித்து சிறுவன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே முசுறி…
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பிலாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் சரோஜா தம்பதி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள்…
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று இரவு வயதான பாட்டி ஒருவர் வாலிபர்கள் இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து இதுகுறித்து…
கன்னியாகுமரி : அழகியமண்டபம் அருகே கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் பெண் நண்பருடன் செல்பி எடுக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும்…
சர்வேதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் 2022 ஆண்டின் கடைசி சூரியன் உதயத்தை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா…
கன்னியாகுமரி: குமரியில் நடைபெற்ற ஆளுநரின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள மாநில ஆளுநர் ஆரிப்…
This website uses cookies.